Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. புகழ்பெற்ற கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா….? ஆச்சரியத்தில் பக்தர்கள்….!!!!!

தென் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே இருக்கன்குடி‌ மாரியம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள‌ 10 நிரந்தர உண்டியல்கள், ஒரு கால் நடை உண்டியல் மற்றும் ஒரு அன்னதான உண்டியல் ஆகியவைகள் திறக்கப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணி  மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! பழனி முருகன் கோவிலில்… எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை…. ரூ 2,71,95,310 வருவாய்…!!!

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ 2,71,95,310 வருவாய் கிடைத்தது. முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவிலின் உண்டியலில் செலுத்துகிறார்கள். இந்த கோவில் உண்டியல் நிரம்பிய பிறகு கோவில் நிர்வாகம் சார்பாக அதிலுள்ள பணம் பொருள்கள் எல்லாம் எண்ணப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 25ம் தேதியன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… குவிந்த உண்டியல் காணிக்கை… எண்ணப்பட்ட மொத்த வருவாய்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள முக்கியமான ஆன்மீக தலங்களில் பழனி முருகன் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் பக்தர்கள் வெள்ளி, பணம், தங்கம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக உண்டியலில் காணிக்கையில் செலுத்துவர். கோவில் நிர்வாகம் சார்பில் இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி உண்டியல் காணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி எண்ணப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாசி திருவிழாவை முன்னிட்டு… குவிந்த உண்டியல் காணிக்கையை… எண்ணிய பக்தர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.27 லட்சம் உண்டியல் காணிக்கை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது. திண்டுக்கல்லில் சிறப்பு வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து உண்டியல் திறப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் மாசி திருவிழா பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி திருவிழா நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் உண்டியல் திறக்கப்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் மாரியம்மன் கோவில்… மாசித் திருவிழாவை முன்னிட்டு… குவிந்த உண்டியல் காணிக்கை..!!

திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சில தினங்களுக்கு முன்பு மாசித்திருவிழா நடைபெற்றது. இந்த மாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி கோவிலில் உள்ள வளாகத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் இந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில்…! இவ்வளவு கோடி காணிக்கையா ? கோடி கோடியாய் கொட்டிய திருப்பதி ..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரானா ஊரடங்கு தளர்வு பிறகு குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 825 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் 8 ஆயிரத்து 340 பக்தர்கள் மொட்டை அடித்து தலை […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

 திருப்பதி ஏழுமலையான் கோவில்… ஒரே நாளில் ரூ. 2 கோடியே 34 லட்சம் காணிக்கை…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் உண்டியல் காணிக்கையாக இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பணம் கிடைத்துள்ளது என கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களின் தலைமுடியை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் திருப்பதி உண்டியலில் ரூ.2, 32,00,000 காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |