Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே…”குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டாம்”… ஆபத்து அதிகம்..!!

குழந்தைகள் சாப்பிடும்போது அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக இந்த வகை உணவுகளை கொடுக்காதீர்கள். வளரும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அம்மாக்கள் குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்பிய உணவுகளை கொடுத்து பழகுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து என்பது குறைவாகவே கிடைக்கும். சிப்ஸ் வகைகள்: மறுக்காமல் குழந்தைகள் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் என்றால் அது சிப்ஸ் தான். உருளைக்கிழங்கு பொரியலை சாப்பிடுவதை விட இவ்வாறு சாப்பிடுவது தான் குழந்தைகள் விரும்புகின்றனர். இதில் சோடியம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சீதாப்பழம் சாப்பிடுங்க… வேர் முதல் இலை வரை… அனைத்திலும் மருத்துவ பயன்கள்..!!

சீதாப்பழம் தோல் விதை மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம். சீதாப்பழத்தில் நீர்ச்சத்து,  மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தின் பயன்கள்  சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழ்வை வளமாக்க…”வாழை இலை உணவு”… எத்தனை பயன்கள், எவ்வளவு அவசியம்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழை இலையின் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தயிர் உங்களுக்கு பிடிக்காதா?… அதுல என்ன பயன் இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

நாம் சாப்பிடும் உணவில் தயிரை பயன்படுத்திக் கொள்வதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நாம் சாப்பிடும் உணவில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது உணவு மட்டுமே. அதை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் நாம் தினமும் அருந்தும் உணவில் மிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு உணவு அருந்தும் போது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சில உணவுகளை […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“ஒரு வயது குழந்தை இருக்கா”… அப்ப தினமும் இந்த உணவுகளை தவறாமல் கொடுங்கள்..!!

ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மட்டுமே போதாது. சில உணவுகளை கொடுக்க வேண்டும். அதனால், பிறந்து ஆறு மாதம் ஆகிவிட்டாலே, ஒவ்வொரு தாய்க்கும் தங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான உணவைகளைத் தர வேண்டும் என்ற குழப்பம் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அதிலும் குறிப்பாக, ஒரு வயது நிரம்பியவுடன், எப்படிப்பட்ட உணவைத் தந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள், அவர்களின் செரிமானத்திற்கு ஏற்றது எது என்ற தேடல் இன்னும் அதிகரித்து விடும். அந்த வகையில் ஒரு வயது […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…! பிரஷர் குக்கரில் சமையல்…. உணவா….? விஷமா….?

பிரஷர் குக்கரில் சமைக்கும் உணவை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு  தற்போதைய அவசர காலகட்டத்தில் இயந்திரம் போல் இயங்கிவரும் பலர் அனைத்தையும் விரைவாக செய்து முடிக்க எண்ணுகின்றனர். சாப்பிடும் உணவையும் விரைவாக சமைத்து முடிக்கவேண்டும் என்பதற்காக பலரும் பிரஷர் குக்கரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. பொதுவாக உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் படவேண்டும் என பழங்காலத்தில் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே கவனம்… இனி மீன் வாங்கும் போது… இதை பார்த்து வாங்குங்க…!!!

இனி தினமும் மீன் வாங்கும் போது சில குறிப்புகளைப் பார்த்து வாங்குங்கள் அப்போதுதான் அது நல்ல மீனா என்பது தெரியும். நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள நன்மைகள் என்னவென்று அறிந்து அதனை உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் உணவுகளில் அசைவ உணவுகள் உடலுக்கு வலு சேர்க்கின்றன. அதிலும் முக்கியமாக மீன் உடலுக்கு மிகவும் நல்லது. மீன் வாங்கும் போது அதனை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் முள் அதிகமாக இருந்தால் சுவையும் அதிகமாக இருக்கும். சிறிய […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“உங்க குழந்தைக்கு ஒரு வயசு ஆயிடுச்சா”… அப்ப இதெல்லாம் கண்டிப்பா கொடுங்க… ஹெல்தியா வளர்வார்கள்..!!

ஒரு வயது குழந்தையின் உணவு என்பது மிகவும் கடினமானது. சிலவற்றை குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். சக்து அறிந்து பக்குவமாக சமைத்துக் கொடுக்கும் போது இருந்த ஆரோக்கியம் பதட்டமாய் நேரமின்றி சமைக்கும்போது இல்லை. இது பெரியவர்களிடம் மட்டுமல்ல, குழந்தைகளிடமிருந்து இந்த தாக்கம் உள்ளது. ஆனால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்த உணவு ஒரு வருடத்தில் குழந்தைகளுக்கு பிடித்த உணவு எது என்பதை அம்மாக்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். முதல் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை!! ஆபத்து என்னன்னு தெரிஞ்சிக்கோங்க….. சாப்பிட்ட பிறகு வருந்த வேண்டாம்…!!

இன்று பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய் நீரழிவு, உடல்பருமன் போன்றவற்றிற்கு முக்கியக் காரணமாக இருப்பது நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். சமைப்பதற்கு நேரமின்றி நவீன உலகில் துரித உணவுகளையும் ஹோட்டல் உணவுகளையும் அதிகமாக சாப்பிட்டு வருகின்றோம். இதனால் வரும் ஆபத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் உணவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள் பற்றி எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து மெல்லமெல்ல உயிரை எடுக்கும் உணவுகள் பற்றி சில தகவல்கள். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய… அபூர்வமான உணவு பொருள் “தவுண்”… தெரிந்து கொள்வோம்..!!

நம் மாநில மரமான பனையில் இருந்து கிடைக்கும் அத்தனை பொருட்களும் பயனுள்ளவை. அதில் ஒன்று தான் தவுண். பனங்காய்கள் முற்றி மரத்தில் பழுக்கும்போது பனம்பழம் ஆகிறது. பனம் பழத்தின் கோட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப் பொருள் தான் தவுண். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. கிராமங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் இதனை சேகரித்து உண்பார்கள். இவை வயிற்று புண்ணுக்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. மருத்துவ குணமிக்க தவுண் குளிர்ச்சி தர […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒவ்வொரு பழத்தின் நன்மைகள்… அறிவோம் வாருங்கள்..!!

ஒவ்வொரு பழங்களும் எந்தெந்த நோய்களுக்கு குணமாகின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும். பச்சை வாழைப்பழம்: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும். கற்பூர வாழைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும். ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சீதாப்பழம் சாப்பிட்டா… என்னென்ன நன்மைகள் தெரியுமா..? நீங்களே பாருங்கள்..!!

சீதாப்பழம் தோல் விதை மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம். சீதாப்பழத்தில் நீர்ச்சத்து,  மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தின் பயன்கள்  சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஓமம் இத்தனை பிரச்சினைகளை குணமாக்குதா..? ஓமத்தின் பயன்கள்… தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!!

ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை  தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம். ஓமம். வெப்பத்தன்மையும், கார்ப்புச்சுவையும் கொண்டிருக்ககூடியது. ஓமச்செடிகளிடமிருந்து இதன் விதைகளை பெறுகிறோம். உடல் பலமாக்க: சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் […]

Categories
மாநில செய்திகள்

குடிசை வாழ் மக்களே… நாளை முதல்… 3 வேளை… பிரீ பிரீ பிரீ..!!

குடிசைவாழ் பகுதியில் வாழும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. புரவி புயல் காரணமாக குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் முகாம்களில் தங்க பட்டு வருகின்றன. நாளை முதல் டிசம்பர் 13 வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், சமுதாயக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை குடிசை பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் இருக்கும் நிலையில் 23 லட்சம் பேர் வசிப்பதாகவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஹா… அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருள்களால்… இத்தனை நன்மைகளா..?

நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 2.ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பார்க்கும் இடங்களிலெல்லாம் இளமைக்கால மரணம்… காரணம் என்ன..? இதற்குத் தீர்வுதான் என்ன..?

பார்க்கும் பக்கமெல்லாம் இளமைகால மரணங்கள் பெருகிவருகின்றன. இந்த இளமை மரணங்கள் அந்நியர்களை கூட உலுக்கி போட வைக்கின்றது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றது. குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன. இது விதியல்ல. இன்றைய மனிதனின் அலட்சியப் போக்கும் அவர்களின் வாழ்வில் நடக்கும் தவறுகளால்தான். இதற்கு முழுக்க முழுக்க காரணம் மனிதனின் ஆயுள்காலம். இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்: உடற்பயிற்சி இன்மை, உடல் உழைப்பின்மை, இரவில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உணவில் பெருங்காயம் சேர்த்தா இவ்வளவு நன்மையா…? என்னென்ன.. பார்ப்போமா..!!

பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது.  இது ஈரானை பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் செடி பெரும்பாலும் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் குணம் உள்ளது. மேலும் சமையலில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணிகூட கிடைக்கல… ” மழை நிவராண முகாமில் புகார்..!!

கடலூரில் அமைக்கப்பட்ட முகாமில் உணவு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக ட்விட்டரில் வீடியோ வெளியாகியுள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாமில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மூன்று பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு பன்னிரண்டரை மணி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நிச்சயதார்த்தம் முடிந்து…. ஹோட்டல் விருந்து…. தொண்டையில் சிக்கிய பொருள்…. அதிர்ச்சியில் மணமக்கள் வீட்டார்….!!

நிச்சயதார்த்தம் முடிந்து ஹோட்டலில் சாப்பிட்ட உணவில் ட்யூப் லைட் துகள்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வசிப்பவர் வாசு. இவர் மகளின் நிச்சயதார்த்தம் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் அமைந்துள்ள ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலில் வைத்து நேற்று நடந்து முடிந்தது. அதன் பிறகு அதே ஹோட்டலில் 100 பேருக்கு சாம்பார் சாதம் ஆர்டர் கொடுத்து சாப்பிட அமர்ந்தனர். ஹோட்டல் ஊழியர்கள் உணவு பரிமாற உணவை சாப்பிட்ட விருந்தினர்கள் சாப்பிட்டபிறகு தங்கள் தொண்டையில் ஏதோ […]

Categories
தேசிய செய்திகள்

பசியில் வாடும் மக்கள்…. மதிய உணவு இலவசம்…. 10 வருடமாக தொடரும் சேவை…. குவியும் பாராட்டு….!!

உணவின்றி தவிப்பவர்களுக்கு பத்து வருடங்களாக இலவச மதிய உணவு கொடுக்கும் அறக்கட்டளை நிறுவனருக்கு பாராட்டுகள் குவிகிறது ஹைதராபாத்தை சேர்ந்த ஆசிவ் உசேன் என்பவர் 2010ஆம் ஆண்டு சாஹினா அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் மூலமாக ஜூபிலி மலைப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக மதிய உணவும் அத்தியாவசிய பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகின்றார். இதுகுறித்து அவர் கூறுகையில் “உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக பல சமையல் கூடங்கள் நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இத சாப்பிட்டால் ஆண்களுக்கு போயிருமா…! அய்யோ

பலரும் மீல்மேக்கரை எதிலிருந்து கிடைக்கிறது என்று இல்லாமலே உணவில் பயன்படுத்தி வந்திருப்போம். சோயாபீன்ஸ் ( மீல் மேக்கர்)  எதிலிருந்து கிடைக்கிறது,  இதை சாப்பிடலாமா ? இதன் நன்மைகள் என்ன ? தீமைகள் என்ன ? யாரெல்லாம் சாப்பிடலாம் ? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? இப்படியாக  மீல் மேக்கர் பற்றிய சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். மீல்மேக்கர் என்பது ஒரு உணவுப் பொருள் தான். இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இது சோயா பீன்ஸில் […]

Categories
உலக செய்திகள்

பஞ்சத்தை உண்டாக்கிய ஊரடங்கு…. ”பாம்பு, எலிதான் முக்கிய உணவு”…. கொரோனவால் பரிதாபமான நாடு …!!

இரண்டாவது ஊரடங்கால் நகர்ப்புறங்களில் இருந்தவர்கள் கூட பாம்பு எலி போன்ற உணவுகளை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  கொரோனா தொற்றினால் வேலை இழப்பு, வருவாய் இல்லாமை போன்ற பிரச்சினைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் மியான்மர் நாட்டில் உள்ள புகழ்பெற்ற நகரமான ரங்கூன் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மக்கள் வறுமையினால் எலி, பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வேட்டையாடி வருகின்றனர். மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்த போது மக்கள் தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து உணவுக்கான தேவையை நிவர்த்தி […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மக்களே எச்சரிக்கை…! உணவால் மரணம் நிச்சயம்…. அலட்சியமா இருக்காதீங்க …!!

உணவே மருந்து என்ற காலம் சென்று மருந்தை உணவாக எடுத்துக் கொள்ளும் காலத்தில் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம். நோயினால் பாதிக்கப்படுவதற்கு நமது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் முக்கிய காரணம். உடலுக்கு கேடு தரும் உணவுப் பொருட்களை தேடித் தேடி சாப்பிடுவதனால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களில் முக்கியமானவை பற்றிய தொகுப்பு. எண்ணெய் பலகாரங்கள் இனிப்பு வகைகள் கார வகைகள் என உணவுப் பொருட்கள் எண்ணெயில் பொரித்த எடுப்பதுண்டு. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இட்லி தான் உலகிலேயே சலிப்பான உணவு வகை – இட்லி பிரியர்கள் கண்டனம்…!!

உலகிலேயே இட்லிதான் சலிப்பான உணவு என பிரிட்டன் பேராசிரியரின் ட்விட்டர் பதிவிற்கு  பல்வேறு நாடுகளிலிருந்தும் இட்லி பிரியர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் டுவிட்டரில்  இந்தியாவின் தென் மாநிலங்களில் வசிக்கும் மக்களின் விருப்ப உணவான இட்லி தான் உலகிலேயே சலிப்பான உணவு வகை என பதிவிட்டார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ட்விட்டரில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த […]

Categories
லைப் ஸ்டைல்

எந்த உணவானாலும் ஆரோக்கியம் தான்…. இப்படி சாப்பிட்டால்…!!

எந்த உணவை சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி என்பது பற்றிய தொகுப்பு சாப்பிட அமரும்போது மிகவும் நிதானமாகவும் அமைதியான மனதுடனும் இருக்க வேண்டியது அவசியம். மன உளைச்சலும் அல்லது கோபமும் சாப்பிடும்போது இருக்கக்கூடாது. சாப்பிட அமர்ந்ததும் சில நிமிடங்கள் இறைவனுக்கு நன்றி கூறி விட்டு சாப்பிட தொடங்கலாம். குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடும் போது மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்மார்கள் அனைவருக்கும் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொடுத்தால் சாப்பாட்டில் ருசி சேரும். உணவு சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிடவேண்டும் வாயிலேயே […]

Categories
ஆன்மிகம் இந்து

மக்களே..! உங்களுக்கு பேரதிஷ்டம்… இப்படி உட்கார்ந்து சாப்பிடுங்க…!!

உணவு உட்கொள்ளும் போது எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது நல்லது என்பது பற்றிய தொகுப்பு. கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஜாதகத்தில் குறிப்பிட்டிருக்கும் திடீர் மரணம் என்ற நிலைகூட மாறி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜாதகத்தில் மோசமான நிலை இருந்தால் அவர்கள் எப்போதும் கிழக்கு முகமாக அமர்ந்து சாப்பிட வேண்டும். இதனால் அவர்களது உடல் நலம் சீராக இருக்கும். அகால மரணம் பற்றிய அச்சம் போய்விடும். ஒருவர் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் மேற்கு நோக்கி […]

Categories
உலக செய்திகள்

உணவில்லாமல்… கடந்த ஆறு மாதத்தில் 46 லட்சம் குழந்தைகள் தவிப்பு… எந்த நாட்டில் தெரியுமா?

உணவில்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 46 லட்சத்திற்கு அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஊழல், அண்டை நாடான லெபனான் கொடுக்கும் பொருளாதார நெருக்கடி, மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டுப்போர் போன்ற பல பிரச்சினைகளால் கடந்த 10 வருடங்களில் மட்டும் நாலு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு நாட்டு மக்களின் மொத்த தொகையில் பாதிபேர் இடம்பெயர்ந்துவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் நாணயம் செயலிழந்து போனதால் உணவு கூட வாங்க முடியாமல் பல குழந்தைகள் தவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

தண்ணீரில்லை… உணவில்லை… 20 மணிநேரம் ரயில்களில் தவித்த ஆயிரக்கணக்கான பயணிகள்… மன்னிப்பு கேட்ட நிர்வாகம்..!!

தொழில்நுட்ப கோளாறினால் 4 ரயில்கள் 20 மணி நேரம் ஒரே இடத்தில் நின்று அதற்கு மக்களிடம் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது ஹென்டே நகரில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட 4 ரயில்கள் திடீர் தொழில்நுட்ப கோளாறினால் போகும் வழியிலேயே நின்றுவிட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ண உணவு குடிக்கத் தண்ணீர் இன்றி சுவாசிக்க காற்று கூட இல்லாமல் அவதிப்பட்டு உள்ளனர். அதோடு ரயில் போக்குவரத்து பொதுப்போக்குவரத்து என்பதால் முக கவசத்துடன் பெரும் பாடுபட்டனர். முதலில் பயணிகளுக்கு தண்ணீரும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த தோசை செய்து பாருங்க… சுவையோ பிரமாதம்… பலனோ ஏராளம்…!!

சுக்கு தோசை  தேவையான பொருட்கள்  பச்சரிசி                             – 2 கப் புழுங்கல் அரிசி             – 2 கப் தயிர்                                    – 2 கப் சீரகத்தூள்      […]

Categories
உலக செய்திகள்

நாய்களை வேட்டையாடும் வட கொரிய அதிகாரிகள்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

நாட்டில் நிலவும் உணவு பற்றாக்குறையை தீர்ப்பதற்கு நாய்களை உணவாக பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிகாரிகள் குடிமக்களிடம் இருந்து நாய்களை பறித்துச் சென்று ஹோட்டல்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள், வட கொரிய அதிபரை முதுகுக்குப் பின்னால் சபித்து வருவதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் செல்லப்பிராணியை வளர்த்து வருபவர்கள், அதனைக் கொடுக்க மறுத்தால், அது நாட்டின் தலைமைக்குக் கீழ்படிய மறுத்ததாக கருதப்படும் என்ற காரணத்தினால் வேறு வழி இல்லாமல் மக்கள் செல்லப் பிராணிகளை […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை” பிரிட்ஜில் இருந்த உணவை சாப்பிட்ட பெண் மரணம்…. பலருக்கும் இது ஒரு பாடம்…!!

பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ரெஃப்கா. வெயிட்டராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த வாரம் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர் பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். ஆனால் பிரிட்ஜின் உள்ளே இறால் இருந்ததை கவனிக்காமல் அப்படியே சாப்பிட்டதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் உதவியை நாட, அவர்கள் மருத்துவ குழுவை அழைத்தனர். ஆனால் அதற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா களப்பணியாளர்களுக்‍கு மாநகராட்சி குப்பை வண்டிகள் மூலம் சுகாதாரமற்ற உணவு …!!!

சென்னையில் கொரோனா தொற்று  தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு சுகாதாரமின்றி  மாநகராட்சி குப்பை வண்டிகளில் உணவு கொண்டு செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தன்னார்வலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று உடல் வெப்ப சோதனை செய்வதுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி மூலம் திருமண மண்டபத்தில் உணவு சமைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் உணவு சுகாதாரமின்றி மாநகராட்சி […]

Categories
உலக செய்திகள்

1,28,000 சிறுவர்கள்…… “மரண அபாயம்” ஐநா எச்சரிக்கை….!!

உணவு பற்றாக்குறை காரணமாக 1.28 லட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை ஏராளமான மக்கள் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதமாக ஊரடங்கு பார்க்கப்பட்டதால், […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

“பக்கவிளைவு-எச்சரிக்கை” இந்த உணவை சமைத்த பின்…. மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீங்க….!!

சில உணவு வகைகளை ஒருமுறை சமைத்தபின் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பொதுவாக சாப்பாட்டிற்கு குழம்பு அல்லது கூட்டு ஏதேனும் ஒன்றை வைக்கிறோமெனில், அது அதிகப்படியாக மிச்சமாகும் பட்சத்தில், அதனை சூடு செய்து மறுநாள் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் இதேபோன்று ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால் அது ஆரோக்கியத்தை பாதுகாக்குமா? என்றால், அது கேள்விக்குறிதான். அந்த வகையில், […]

Categories
மாநில செய்திகள்

நான் தான் ஆட்சியில் இருப்பேன்…. பதவி விலக மாட்டேன்…. லெபனான் பிரதமர் திட்டவட்டம்…..!!

தான் பதவி விலகப்போவதாகவந்த செய்தி போலியானது எனலெபனான் பிரதமர் ஹசன்தெரிவித்துள்ளார்.  லெபனான் பகுதியானது மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் உணவு, மின்சாரம், கல்வி, சுகாதாரம், இருப்பிடம், போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானார் பிரதமர் ஹசன். லெபனான் தற்சமயம் வரலாற்றிலேயே மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளதால் மேலும் சரிவை […]

Categories
உலக செய்திகள்

பிள்ளைகளின் சைக்கிளை வச்சிக்கிட்டு சாப்பாடு கொடுப்பீங்களா?… நெஞ்சை உலுக்கும் தம்பதியரின் விளம்பரம்..!!

ஒரு குடும்பம் மகளின் மிதிவண்டியை விற்பனைக்கு வைத்து உணவு கிடைக்குமா என வெளியிட்ட இணைய விளம்பரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது சுவிஸர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடி இருக்கும் பிரேசில் நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டு பலரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்துள்ளது. இணைய பக்கத்தில் அந்த குடும்பம் வெளியிட்ட விளம்பரத்தில் பிள்ளைகளின் மிதிவண்டி, மேசை உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு உணவு கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளது அந்த குடும்பம். அவர்களது விளம்பரம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் முட்டை சாப்பிடலாமா?

இன்றைய காலகட்டத்தில் முட்டை குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் இருந்து வருகின்றது. சிலர் மஞ்சள் கருவை சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்கும் என்றும், மஞ்சள் கருவை சாப்பிடாமல் தவிர்த்தால் ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் கூறிவருகின்றனர். பல்வேறு விவாதங்களில் தெரியவந்தது என்னவென்றால் நாம் மஞ்சள் கருவை தொடர்ந்து உண்ண கூடாது. அப்படி தொடர்ந்து உண்ணும் பட்சத்தில், நமக்கு இதயம் நோய் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது முட்டையில் அதிகமான டயட்டரி கொழுப்பு இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோயம்பேடு உணவு தானியங்கள் விற்பனையகங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பருப்பு, தானியங்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் பருப்பு, தானியங்களை பதுக்கி வைத்து அதிக விற்பனைக்கு விற்பனை […]

Categories
உலக செய்திகள்

உணவில் கிடந்த சிகரெட்….. சிசிடிவி காட்சி பார்த்து அருவறுப்படைந்த வாடிக்கையாளர்…!!

தங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவை தயாரித்த வீடியோ காட்சியை பார்த்து வாடிக்கையாளர் அருவருப்படைந்துள்ளார் சீனாவில் தனது குழந்தைகளுக்கு ஆர்டர் செய்த சாப்பாடு சுவையாக இல்லை எனக்கூறி வாடிக்கையாளர் ஒருவர் அதனை திருப்பி அனுப்பி உள்ளார். அனுப்பப்பட்ட உணவிற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட உணவில் ஒரு சிகரெட் துண்டு கிடந்தது அதை வாடிக்கையாளர் வெய்ட்டரிடம் காட்டி கேட்டதற்கு தவறுதலாக விழுந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் மேலாளரை அணுகி சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை […]

Categories
உலக செய்திகள்

தாயைப்போல பிள்ளை… வீடு வீடாகச் சென்று… ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் குட்டி இளவரசி!

ஊரடங்கால் அவதிப்படுபவர்களுக்கு வீட்டிற்கு நேராக சென்று உணவு பொட்டலங்களை பிரிட்டிஷ் குட்டி இளவரசி சார்லட் வழங்கியுள்ளார் எத்தகைய இக்கட்டான சூழலாக இருந்தாலும் தந்தை தாய் போன்று களத்தில் இறங்கி பணியாற்றுபவராகவே இருக்கிறார்கள் கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியின் பிள்ளைகள். பெற்றோர் பிள்ளைகளின் உதவியுடன் பாஸ்தாவை வீட்டிலேயே தயார் செய்து குட்டி இளவரசரின் உதவியுடன் பொட்டலங்களாக  கட்டியிருக்கிறார்கள் இளவரசர் வில்லியம் குடும்பத்தார். பின்னர் ஊரடங்கால் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமல் இருக்கும் முதியோர் உள்ளிட்டவர்களுக்கு அந்த உணவு பொட்டலங்களை […]

Categories
தேசிய செய்திகள்

துட்டு இல்ல… “சாப்பாட்டுக்கு வழியில்ல”… சைக்கிளிலேயே உ.பி செல்லும் வட மாநிலத்தவர்கள்!

வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் உணவு, பணம் இல்லாததால் சைக்கிளிலேயே கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக எச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து பணிநிமித்தம் இடம்பெயர்ந்தவர்கள் உண்ண உணவின்றி வேலை இன்றி தவித்து வரும் சூழல் உருவாகியுள்ளது. போக்குவரத்து வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் ஆங்காங்கே சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் ஊருக்கு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் ஏற்படும் துயரம்”… பட்டினி கிடந்து பிள்ளைகளை காப்பாற்றும் தம்பதி!

கொரோனா தொற்று ஊரடங்கால் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர்கள் பட்டினி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்க போராடி வருகின்றனர். இதுகுறித்து தெற்கு லண்டனை சேர்ந்த அமி ஸ்மித், மார்க்கஸ் தம்பதியினர் கூறும் பொழுது எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க […]

Categories
உலக செய்திகள்

வீடு தேடி சென்று உணவளிக்கும் மாபியா கும்பல் – இத்தாலியில் அதிசயம்

இத்தாலியில் கொரோனா ஊரடங்கின் காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு மாபியா கும்பல் உணவளித்து வருகிறது கொரோனா பாதிப்பினால் பல நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலியும் இந்த தொற்றினால் அதிகம் பாதிப்பை சந்தித்தது. இத்தாலி பணக்கார நாடாக இருந்தாலும் அந்நாட்டில் வறுமையில் வாழும் மக்கள் அதிகம் உள்ளனர். அதிலும் தென் பிராந்தியங்களான கலப்ரியா, கம்பானியா, புக்கிலியா, சிசிலி போன்ற இடங்களில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் கூலித்தொழில் செய்து தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் ஏழைகள் 5,000 பேருக்கு தினமும் உணவு வழங்க சச்சின் உறுதி

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உறுதி அளித்துள்ளார். அப்நாலாயா என்ற தன்னார்வ அமைப்பு இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், எங்களது அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களின் உணவு செலவை ஏற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்தது. மேலும் ஒரு மாதத்திற்கு நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் முன் வந்துள்ளார்” […]

Categories
தேசிய செய்திகள்

144 தடையால் உணவுக்கு வழியில்லை… குஜராத் மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்

நாடு தழுவிய ஊரடங்கால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழர்கள் 46 பேர் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 46 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வெளியே செல்லமுடியாமல், உணவு கிடைக்காமல் தவிப்பதாக அங்கு சிக்கியுள்ள தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் சங்கம் தினமும் அளித்த உணவை தடுத்து நிறுத்தி விட்டதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கருப்பட்டி…!!

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் நம் உடலுக்கு நன்மை விளைவிப்பது அந்த வகையில் கருப்பட்டியின் நன்மைகள் பற்றிய தொகுப்பு கருப்பட்டி உடலில் ரத்தத்தை சுத்திகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. தொடர்ந்து கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும். சீரகம் சுக்கு கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். கருப்பட்டியை சாப்பிடுவதனால் உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். வாயுத் தொல்லை ஏற்பட்டால் கருப்பட்டி மற்றும் ஓமத்தை ஒன்றாக சாப்பிட்டுவர தீர்வு கிடைக்கும். கருப்பட்டியையும் குப்பைமேனிக் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைக்க…. பாசி பயிறு சாலட்…!!

புரதச்சத்து நிறைந்த பாசிப்பயிறு சாப்பிடுவதனால் உடல் எடை அதிகம் குறையும் வாய்ப்புகள் உள்ளது அதிலும் பாசிப்பயிரை முளைகட்ட வைத்து சாப்பிடுவதனால் உடலுக்கு மேலும் ஆரோக்கியம் கிடைக்கப்பெறும் பாசிப்பயிறை சாலட்டாக செய்வது எப்படி எனும் தொகுப்பு தேவையான பொருட்கள் பாசிப்பயிறு                       –      1 கப் தக்காளி                        […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவை மிகுந்த… பொரிகடலை பணியாரம்…!!

தேவையான பொருட்கள் பொரிகடலை                    –   1/2 கிலோ தேங்காய்                            –   1 சீனி                                        –   250 கிராம் முந்திரி  […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

எலும்புகள் வலிமை பெற… இதை உணவில் சேர்த்துக்கோங்க…!!

பண்டைய காலம் தொட்டு பயன்பாட்டில் இருந்து வரும் பொருள் தயிர். தயிரில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றிய தொகுப்பு. பாஸ்பரஸ் கால்சியம் நிறைந்த தயிர் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கின்றது. புரோபயாடிக் என்ற நல்ல பாக்டீரியா தயிரில் இருப்பதால் குடலை பாதுகாக்கின்றது. புரோபயாடிக் பாக்டீரியா வயிற்றில் இருக்கும் நுண்கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. தயிரில் இருக்கும் நல்ல கொழுப்பு ரத்தக்குழாயில் இருக்கும் கெட்ட கொழுப்பை அழித்து ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது. தயிர் சாப்பிட்டு வருவதால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தினமும் 5ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை..!!

பிரபல நடிகை ரோஜா, சாரிடபுள் டிரஸ்ட்”மூலம் 5ஆயிரம் பேருக்கு உணவு  வழங்குகிறார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 144 உத்தரவு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணிபுரியும்  ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. ஒரு ஆண்டிற்கு மேலாகவே நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு  ரூ.4-க்கு வழங்கி வருகிறார். மருத்துவமனையில் உள்ள  […]

Categories

Tech |