Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப்பில் ஆர்டர் செய்தால் போதும்…. உங்க இருக்கைக்கே இது வரும்….. ரயில்வே அட்டகாசமான அறிவிப்பு….!!!!

ரயில்களில் தொலைதூர பயணம் செய்யும் போது இனி வாட்ஸ்ஆப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) உணவு விநியோக சேவையான Zoop, ரயில்களில் எளிதான மற்றும் வசதியான உணவு விநியோக சேவைகளை வழங்குவதற்காக Jio Hapik உடன் கூட்டு சேர்ந்துள்ளது. யனர்கள் இப்போது வாட்ஸ்ஆப்-ஐ பயன்படுத்தி தங்கள் ரயிலில் உணவை ஆர்டர் செய்யலாம், இது பயணிகள் தங்கள் பயணத்தின் போது அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவு…. பீட்ஸா கபாப் விநியோகம்…. பிரபல நாட்டில் ஆச்சரியம்….!!

புலம்பெயர்ந்தோருக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவில் உணவு விநியோகித்த பிரித்தானிய உள்துறை அலுவலகம். அட்லாண்டிக் பெருங்கடலில் பிரித்தானிய தீவு மற்றும் வடக்கு பிரான்ஸை பிரிக்கும் ஆங்கில கால்வாயை கடந்து புலம்பெயர்ந்தோர்கள் 1,185 பேர் அபாயகரமான நிலையில் கடந்த வியாழக்கிழமை சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவை அடைந்தனர். இவ்வாறு வந்த புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் சார்பில் 3,000 சிக்கன் கபாப், 100-க்கும் மேற்ப்பட்ட பீட்ஸாக்கள் மற்றும் சாதம் முதலான உணவுப்பொருட்களை வழங்கபட்டது. இந்த சம்பவத்தில் பல ஆயிரக்கணக்கில் பவுண்டுகளை பிரித்தானிய உள்துறை அலுவலகம் செலவு […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. தினமும் 1700 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட சென்னைவாசிகள் மெட்ரோ ஸ்டார் என்ற அமைப்பின் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் தினமும் 4 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்படும்: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லி முழுவதும் தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர், குடியிருப்பு […]

Categories
தேசிய செய்திகள்

144 தடை: உத்தரகண்டில் கூலித்தொழிலாளர்கள், மூத்த குடிமக்களை கணக்கிட்டு உணவு வியோகிக்க உத்தரவு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கூலி தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை செயலாளர் அமித் நேகி அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மொத்தம் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. இதன் எதிரொலியாக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2மடங்காக உயர்ந்தது. தற்போது, நாட்டில் […]

Categories

Tech |