காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் ஷவர்மா கடையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி திடீரென ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் ஷவர்மா கடையை நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவினர் அதிரடி ஆய்வு செய்தனர். இதில் கோழி இறைச்சியை வெளிப்புறம் வைத்து சூடேற்றி தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்கின்றன. கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காஞ்சிபுரத்தில் […]
