உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார மற்ற முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா? காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]
