Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகரித்த உணவு பற்றாக்குறை…. 50 லட்சம் மக்கள் பாதிப்படைவார்கள்… பிரதமர் எச்சரிக்கை…!!!

இலங்கையில் உணவு பற்றாக்குறை காரணமாக 50 லட்சம் மக்கள் பாதிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். இலங்கை நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, உணவு பற்றாக்குறையால் 40 லிருந்து 50 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரித்திருக்கிறார். அதேநேரத்தில், எம்பிக்கள் அனைவரும் இலங்கையின் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு நேரடி முறையில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். மேலும், நிலையை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதிப்படுத்துகிறது  என்றும் கூறியிருக்கிறார். இதனிடையே இலங்கையில் […]

Categories
உலக செய்திகள்

உணவு பற்றாக்குறை அபாயம்…. இலங்கை செல்லும் ஐ.நா உணவு திட்ட இயக்குனர்…!!!

இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் ஐ.நா உணவு திட்ட இயக்குனர் அந்நாட்டிற்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ செயற்கை உரங்களை தடை செய்தார். அதன்பிறகு அங்கு உணவு தானிய உற்பத்தி குறைந்துவிட்டது. டாலர் பற்றாக்குறை காரணமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. எனவே நாட்டில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை உண்டாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஐ.நாவிற்கான உலக உணவு திட்ட செயல் இயக்குனராக இருக்கும் டேவிட் […]

Categories
உலக செய்திகள்

இது உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம்…. நிபுணர் விடுத்த எச்சரிக்கை…..!!!!

உணவுப்பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என்று முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். வளர்ந்து வரும் உணவுப்பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்று நோயைப் போன்ற அதே சுகாதார அச்சுறுத்தலைக் குறிக்கலாம் என ஒரு முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் உக்ரைன் போரின் விளைவாக உணவு மற்றும் எரிசக்தியின் விலை அதிகரிப்பு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு லட்சக்கணக்கானவர்களைக் கொல்லக்கூடும் என எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான […]

Categories
உலக செய்திகள்

“இதனை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுங்க”…. அவதிப்படப்போகும் பல நாடுகள்…. உக்ரைன் அதிபரின் வலியுறுத்தல்….!!

உணவு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில் ஒடேசா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முக்கிய துறைமுகங்களை ரஷ்ய ராணுவ படைகள் கைப்பற்றி உள்ளதால் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு நெருக்கடியை தவிர்க்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது ” இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு நிலைமையா?…. குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 35 பேருக்கு…. சோமாலியாவில் சோக சம்பவம்….!!!

சோமாலியாவில் பருவமழை சரியாக செய்யாத காரணத்தினால் ஏற்பட்ட வறட்சியால் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 35,00,000 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்ற ஆண்டு சோமாலியாவில் பருவமழை பெய்யாத காரணத்தினால் கடும் வறட்சி நிலவுவதால் சோமாலிய மக்கள் தொகையில் 30% பேருக்கு அன்றாட உணவு கூட அடுத்த ஆண்டு மே மாதத்தில் கிடைப்பது சந்தேகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு பற்றாக்குறையால் அவசர நிலையை பிரகடனப்படுத்திய சோமாலியா அரசு உலக […]

Categories
உலக செய்திகள்

உணவு பற்றாக்குறையில் ஆப்கான்…. நன்கொடை வழங்கிய இந்தியா…. தகவல் தெரிவித்த மேரி எலன் மெக்ரோட்டி….!!

உணவு தானியங்களை இந்தியாவிடம் நன்கொடையாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பன்னாட்டு நிதியம் அமைப்பும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தங்களது உதவியை நிறுத்திக் கொண்டதால் கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த 3 ஆண்டுகளாக அங்கு ஏற்பட்ட பஞ்சம் மற்றும் உள்நாட்டுப்போரினால் உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! இங்கிலாந்தில் உணவு பற்றாக்குறையா…? சுய தனிமையில் ஈடுபடுத்தப்படும் பொதுமக்கள்…. எச்சரிக்கை விடுத்த நிர்வாகிகள்….!!

NHS என்னும் கொரோனா செயலி மூலம் எச்சரிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்துதலுக்கு ஈடுபடுத்துவது தொடர்புடைய விஷயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் இங்கிலாந்தில் உணவு போன்ற முக்கிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று பல நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை NHS என்னும் கொரோனா செயலி தம்முடைய பாதுகாப்பை கருதி சுய தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தும். இதன் விளைவாக தற்போது வரை சுமார் 5,00,000 மக்கள் தங்களை சுய தனிமைப்படுத்துதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள். இதனால் இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

நாட்டுல பஞ்சம் வந்துருச்சு…. உண்மையை ஒப்புக் கொண்ட வடகொரிய அதிபர்…!!!

நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா  நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் மூத்த தலைவர்களுடனான சந்திப்பில் தற்போது நாட்டில் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது என்று தெரிவித்தார். இதற்கு காரணம்  கடந்த ஆண்டு ஏற்பட்ட பலத்த மழையால் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயத் துறை உற்பத்தி இல்லாததால் இந்த உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடகொரியாவில் உணவு பொருட்கள் விலை […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த சிக்கலில் சீனா… பரிதாபத்தில் மக்கள்…. வெளியாகிய அதிர்ச்சித் தகவல்….!!

கொரோனா தொற்றை சமாளித்த சீனா உணவு பற்றாக் குறையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பாக நாடுகளிடையே போட்டியை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என்றும் தைவான் மற்றும் மற்ற பகுதிகளில் பிரச்சினையை ஏற்படுத்தும் நிலைக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆளாகலாம் என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து கடுமையான சிக்கல்களை எதிர் கொள்கிறது. அந்நாட்டின் யாங்செ நதிக்கரையில் வெள்ளம் ஏற்பட்டயடுத்து அந்நாட்டில் விவசாயத் துறை அதிக […]

Categories
உலக செய்திகள்

உணவு பற்றாக்குறை…வட கொரிய அதிபர் செய்த அதிர்ச்சி செயல்…!!!

வடகொரியாவில் உணவு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக வளர்ப்பு நாய்களை ஒப்படைக்கும்படி அதிபர் உத்தரவிட்டுள்ளார். வட கொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன என்று ஐநா சில நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உணவு பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. உணவு பற்றாக்குறை பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் […]

Categories

Tech |