புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு படி நேற்று வழங்கப்பட்டது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப் பட்டதால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மதிய உணவுக்கு பதிலாக பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியும், […]
