உணவு நிறுவனங்கள் பதிவு சான்றை புதுப்பிக்க 31-ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் பெயர் பலகைகளை தமிழில் கட்டாயமாக வைக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் எழுத்துக்களின் அளவு 5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழி முதலிலும் ஆங்கிலம் அடுத்ததாகவும் பிற மொழி அதற்கு அடுத்ததாகவும் […]
