உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்தனர். பல உலக நாடுகள் இன்று கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. கொரோனா தொடரின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமானது. அதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொற்று பரவல் குறைந்து வருகின்றது. ஆனால் இந்த […]
