Categories
உலக செய்திகள்

2 மாதங்களில்… 4.8 மில்லியன் டன் தானியங்களை ஏற்றுமதி செய்த உக்ரைன்….!!!

உக்ரைன் நாட்டில் தானியங்களை எடுத்துக்கொண்டு, மேலும் ஏழு சரக்கு கப்பல்கள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தொடங்கிய போருக்கு பின், அந்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுத்தது. எனவே உணவு தானிய பற்றாக்குறை உண்டாகி, மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார்கள். எனவே, ரஷ்யா, துருக்கி, உக்ரைன் மற்றும் ஐ.நா சபை சேர்ந்து இந்த பிரச்சனையை தீர்க்க புதிய ஒப்பந்தத்தை செய்தனர். அதன்படி மற்ற நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து செல்லும் தானியங்கள் சரக்கு கப்பல்களின் வழியே […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!!… மானிய விலையில் உணவு தானியங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

கால்நடைகளுக்கு உணவு, தீவனங்கள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கும் திட்டத்தினை பல மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் மாநிலங்களுக்கு இந்த அடிப்படையில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அத்துடன் இந்திய விலங்கு நலவாரியம் கால்நடை நல அமைப்புகளுக்கு உணவு வழங்க நிதி உதவியும் வழங்கி வருகிறது. பாராளுமன்றம் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பருஷோத்தமம் ரூபலா எழுத்து வாயிலாக ஒரு பதிலை தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மே, ஜூன் மாதங்களில்….. 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories

Tech |