Categories
உலக செய்திகள்

உலகம் பேரழிவை சந்திக்கும்….. எந்த நாடும் தப்பிக்க முடியாது… ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை….!!!

ஜெர்மனி தலைநகரான பெர்லினில் பணக்கார மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் பேசியது, பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனா ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பட்னி பிரச்சினை உருவாகியுள்ளது. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் போர் அந்த நிலைமையை மேலும் மோசமடைந்துள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க அமெரிக்க நாடுகளிலும் உரம், எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். அந்த நாடுகளில் அறுவடை […]

Categories
உலக செய்திகள்

OMG: நிலமை மோசமடையும்…. எந்த நாடும் தப்பிக்க முடியாது….. ஐ.நா திடீர் எச்சரிக்கை….!!!!!

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின் விளைவுகளிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது எனவும் ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பருவநிலை மாற்றம், கொரோனா ஆகிய காரணங்களால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பட்டினி பிரச்சனை உருவாக்கியது. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனிடையே உக்ரைன் போர் அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் உரம் மற்றும் எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி […]

Categories
உலக செய்திகள்

சூடானின் தெற்குப்பகுதிக்கு நிறுத்தப்பட்ட உணவு நிவாரணம்…. 17 லட்சம் பேர் பாதிப்பு…!!!

சூடானின் தெற்கு பகுதியில் ஐ.நா வழங்கிக்கொண்டிருக்கும் உணவு பொருட்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் 17 லட்சம் பேர் உணவு தட்டுப்பாட்டால் பாதிப்படைவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. சூடான் என்னும் ஆப்பிரிக்க நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. சூடானின் தெற்கு பகுதியில் அகதிகளும், பிற நாடுகளிலிருந்து வந்து குடியேறி இருக்கும் மக்களும் இருக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்களுக்கு ஐ.நாவின் உணவு நிவாரண பிரிவு தான் உணவு வழங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால், அப்பகுதிக்கு கொடுக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: “உணவுக்காக போராடும் நிலைமை வரும்”…. பீதியில் மக்கள்…..!!!!!

இலங்கை நாட்டில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபயராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனகூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து நெருக்கடி முற்றி பிரதமராகயிருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் ரணில் நேற்றுமுன்தினம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியதாவது “உலகளாவிய உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் அந்நாடு உணவுக்காக போராடும் ஒரு சூழ்நிலை வரும் […]

Categories
உலகசெய்திகள்

” பணமே இல்லை” உணவு தட்டுப்பாடு அபாயம்… இலங்கை பிரதமர் எச்சரிக்கை…!!!!

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில கூறி இருப்பதாவது. நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கான உரம் எதுவும் இல்லை. இதனால் நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் இப்போது உணவு நெருக்கடி நிலவுகிறது. நாட்டின் இப்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. இதுதான் காரணமா….? உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு…. பிரபல நாட்டில் பொதுமக்கள் அவதி….!!

ஷாங்காய் நகரத்தில் கொரோனா நோய் தொற்றினால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளார். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் விநியோகித்த உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதால் அதை சாப்பிட்ட சிலருக்கு சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் உணவு தட்டுபாடு…. உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்…. 40,000 டன் அரிசி வழங்குவதாக தகவல்…..!!!!!

இலங்கையின் உணவுத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அந்நாட்டுக்கு இந்தியா சார்பாக 3 லட்சம் டன்அரிசி அனுப்பப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது. தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல்கள் வாயிலாக அரிசி அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தசில நாட்களில் சரக்கு கப்பல்கள் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பாக சரக்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட 40,000 டன் டீசல் இலங்கையை சென்றடைய உள்ளது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக […]

Categories
உலக செய்திகள்

சோகம்… “உலகளவில் 81,00,00,000 பேருக்கு உணவில்லை”… அதிர்ச்சி தகவல்…!!

இரவு நேர உணவிற்கு  உத்தரவாதம்  அற்ற நிலையில் 81 கோடி பேர்  வாழ்ந்து வருவதாக   ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன . உலகில் இதுவரை கணக்கிடப்பட்டு உள்ள மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில்  81  கோடி பேர் இரவு நேர உணவின்றி உறங்கச் செல்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட  16  கோடி அதிகமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மனிதவள ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

மக்களே.! கம்மியா சாப்பிடுங்க.. உத்தரவு போட்ட அதிபர்… ஏன் தெரியுமா?

வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடின் காரணமாக அதிபர் கிங் ஜான் அன் மக்களை குறைவாக சாப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளார். ஐநா சபை மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் வட கொரியா நாட்டில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா தோற்று பரவி வந்த நிலையில் வட கொரியா எல்லைகளை மூடியுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களையும் […]

Categories
உலக செய்திகள்

2025 வரை குறைவாக சாப்பிடுங்கள்…. மக்களுக்கு பிரபல நாட்டு அதிபரின் வேண்டுகோள்….!!

வடகொரிய அதிபர் உணவு தட்டுப்பட்டால் குறைவாக சாப்பாடு உண்ணுமாறு நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உணவு பொருள்களின் பற்றாக்குறை அதிரிப்பதால், நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டில், வருகிற 2025 ஆம் ஆண்டு வரை குறைவான உணவுகளை உண்ணுமாறு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு.. இந்தியாவிலிருந்து கோதுமை வழங்க ஐ.நா பேச்சுவார்த்தை..!!

ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பானது, இந்திய நாட்டிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை வழங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கைவசம் வந்த பின்பு கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. அதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நிதி வழங்கி வந்த பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்பு நிதியளிப்பதை நிறுத்திக்கொண்டது. மேலும், கடந்த மூன்று வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் உணவு […]

Categories
உலக செய்திகள்

மக்களின் நிலை என்ன..? உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்… அதிபர் எச்சரிக்கை..!!

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார தடை மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வடகொரியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் உள்ளிட்ட நெருக்கடி காரணமாக உணவுத் தட்டுப்பாடு வடகொரியாவில் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

எல்லைகளை மூடிட்டாங்க…. உணவுப்பொருட்கள் கிடைக்காது…. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!

பிரான்ஸ், பிரிட்டனுடன் உள்ள எல்லைகளை மூடியுள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது.   லண்டனின் பல இடங்களில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பிரிட்டனின் பல பகுதிகளில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் தங்கள் நாட்டிற்கும் கொரோனா நுழைந்துவிடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவில் பிரிட்டன் உடனான தங்கள் எல்லைகளை அடைத்துவிட்டது. இதனால் பண்டிகை நாட்களில் பிரிட்டனிற்கு கொண்டுவரப்படும் உணவு பொருட்களுக்கு தடை ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

அரிசி விளைச்சல் பாதிப்பு… உணவுக்கு அபாயம்… எச்சரிக்கை…!!!

நாட்டில் இனி வரும் மாதங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது உணவு மட்டுமே. அந்த உணவை தயாரிப்பதற்கு விவசாயிகள் அனைவரும் பெரும் பாடுபடுகின்றனர். அவர்களின் உழைப்பால் வருவதையே நாம் உணவாக உட்கொள்கிறோம். இந்நிலையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழகம் சாதனை படைத்தது. ஆனால் […]

Categories

Tech |