ஆண் யானை இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கத்திரிபட்டி, நீதிபுரம் மற்றும் சின்னதண்டா போன்ற பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கத்திரி பட்டி பகுதியில் வசிக்கும் சிலர் அங்கு அமைந்துள்ள வனப்பகுதிக்கு சென்ற போது அங்கு ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதை பார்த்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் படி வனதுறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து […]
