இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அப்படி தைரியம் பயணிக்கும் போது பலரும் இந்த சிரமத்தை சந்திப்பார்கள்.அதாவது ரயில் தாமதமாக வருவதால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். இதனால் முதியவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் உடல் முடியாதவர்கள் என பலரும் சிரமப்படுகின்றனர்.இப்படிப்பட்ட நேரத்தில் ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.. ரயில் தாமதமாக வந்தால் ஐ ஆர் சி டி சி உங்களுக்கு சில சேவைகளை இலவசமாக வழங்குகின்றது.ஒருவேளை நீங்கள் […]
