காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். முன்னோர்கள் கூறிய மருத்துவங்களில் இதுவும் ஒன்று. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கும்பொழுது இடுப்புப் பகுதிக்கு இருந்து மேலே அதிகமாக ரத்த ஓட்டம் செல்கிறது. அந்த சமயத்தில் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். அதனால் உடலின் மிக முக்கிய உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் இருப்பதால் […]
