கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சரியாக வழங்கப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதன்படி வரதராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு […]
