எந்த உயிரினத்தைக் கண்டாலும் வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் சீனர்கள்.. இவர்களின் இந்த உணவுப் பழக்க வழக்கத்தால் தான் ஒவ்வொரு நாளும் புதியவகை நோய்கள் பரவிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை பல உலகநாடுகளும் வெளிப்படுத்தி வருகின்றன. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொடூர கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வெளியே வரமுடியாமல் உலகநாடுகள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சீனாவில் இருந்து வந்த இன்னொரு செய்தி உலக மக்கள் தலையில் இடியாய் […]
