Categories
உலக செய்திகள்

கடும் நெருக்கடியில் இலங்கை… உணவு பணவீக்கம் 90.0%-ஆக அதிகரிப்பு…!!!

இலங்கையில் பணவீக்கம் 60.8% மற்றும் உணவிற்கான பண வீக்கம் 90.9% அதிகரித்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு சுமார் 63 லட்சம் மக்கள் உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், விலையற்றம் பல மடங்காக அதிகரித்து இருக்கிறது. எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் பல நாட்களாக எரிபொருள் வாங்க காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை…. டீசல் கப்பலுக்காக காத்திருக்கும் மக்கள்…!!!

இலங்கையில் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் கடைசியாக வரும் எரிபொருள் கப்பலுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது அங்கு உணவு பொருட்கள், எரிவாயு மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து எரிபொருள் நிரப்பக்கூடிய நிலையங்களில் வெகு நேரமாக மக்கள் நீளமான வரிசையில் காத்திருக்கிறார்கள். இதுகுறித்து எரிசக்தி மந்திரியான காஞ்சனா விஜேசேகர தெரிவித்ததாவது, இந்தியாவின் கடனுதவி திட்டப்படி இறுதி டீசல் கப்பலானது […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிற்கு உதவ இந்தியா தயார்!’.. ஐ.நாவிற்கான இந்திய தூதர் உறுதி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவ தயாராக இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதரான டிஎஸ் திருமூர்த்தி உறுதியளித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தற்போது கடுமையான உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இந்திய நாட்டின், ஐ.நாவிற்கான தூதர் டி.எஸ் திருமூர்த்தி கூறியுள்ளதாவது, சுமார் இருபது வருடங்களையும் தாண்டி, இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் உணவுத்தட்டுப்பாடு!”.. நிவாரண பொருட்களை அனுப்பி உதவிய ரஷ்யா..!!

ரஷ்ய அரசு, ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், 3 விமானங்களில் நிவாரண பொருட்களை அனுப்பியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி, அங்கு இடைக்கால ஆட்சி அமைத்தனர். அதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனினும் சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவு அளித்திருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டில் உணவுத் தட்டுப்பாடும், கடும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது. எனவே, ரஷ்ய அரசு, மனிதாபிமானத்தின் அடிப்படையில், 36 […]

Categories

Tech |