ரயில் பயணம் செய்யும்போது ,கொடுக்கப்படும் உணவு பிடிக்கவில்லை என்றால் ,இது பற்றி புகார் அளிக்க ரயில்வே நிர்வாகம் வசதியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவையில் ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் இந்த தகவலை தெரிவித்தார்.ராஜதானி, சதாப்தி, டுரான்டோ, தேஜாஸ், வந்தே பாரத் போன்ற இரயில்கள் மற்றும் சிறப்பு இரயில்களில் வழங்கப்படும் உணவை ஆய்வு செய்ய , சிறப்பு ஆய்வாளர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இவ்வாறு இரயில்களில் வழங்கப்படும் உணவானது பிடிக்கவில்லை என்றால் , (ஐஆர்சிடிசி )க்கு புகார் தெரிவிக்கலாம். […]
