இலவசமாக வைஃபையை பயன்படுத்த வேண்டுமானால் புதிரை கண்டுபிடிக்க வேண்டும் என ஒரு உணவகம் வாடிக்கையாளர்களுக்கு சவால் விடுத்துள்ளது. உலகம் முழுவதுமே இன்று டிஜிட்டல் யுகமாக மாறிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் இணையதளம் இல்லாமல் எதுவுமே முடியாது என்ற நிலையும் உருவாகியுள்ளது. அதாவது சாப்பிடுவதில் தொடங்கி காய்கறி வாங்கும் வரை அனைத்துமே இணையதளம் மூலம்தான் நடைபெறுகின்றது. இந்த இணையதளத்தை பயன்படுத்துவதற்கு இலவசமாக வைஃபை கிடைக்கும் என்றால் நமக்கு வேறென்ன சந்தோசம் வேண்டும். இதனையடுத்து உணவகங்கள் மற்றும் மக்கள் செல்கின்ற பல […]
