ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தினால் பல நிறுவனங்கள் அழிந்துவிடும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட பார்கள் மற்றும் உணவகங்கள் ,கடந்த 10ஆம் தேதியில் தான் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு 7 மணி வரை தான் கடைகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மக்களுக்கு பயம் இருக்கிறது. மேலும் அரசிற்கும் மக்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைவு வேண்டும் என்று Romandie என்டர்பிரைசஸ்ஸின் தலைவரான […]
Tag: உணவகங்கள் அடைப்பு

கொரோனா பரவல் காரணமாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸின் தலைநகரான பாரிசில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவகங்களை திறக்க வேண்டும் என, அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் உணவக உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டமானது பிளேஸ் டெஸ் இன்வேலிடேஸ் என்ற பகுதியில் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |