Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலுக்குப் போனா இதை தட்டிக் கேளுங்க….. இல்லன்னா இந்த நபருக்கு கால் பண்ணுங்க….!!!!

உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளரின் பில்லில் சேவைக்கட்டணம்…… உடனடி அமல்படுத்த அதிரடி உத்தரவு…..!!!!

உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உணவகங்களில் இனி…. சேவை கட்டணம் வசூலிக்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணம் எதையும் வசூல் செய்யக்கூடாது என்று மத்தியில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டண ரசீதில் சேவை கட்டணத்தை விதிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சிசி பி ஏ தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவகங்களும் தங்கும் விடுதிகளும் தாமாக இனி சேவை கட்டணத்தை விதிக்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது. சேவை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிரடி…! திரையரங்குகள், உணவகங்கள், கடைகளில் மீண்டும் கட்டுப்பாடு….. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தொற்று கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் விருதுநகரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது . அதன்படி திரையரங்குகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பேருந்தில் பயணிப்போருக்கு செம ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!!

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியிட்டுள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம், சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் சைவ உணவு மட்டும் தயார் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது. கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். பயோ கழிப்பறை இருக்க வேண்டும் மற்றும்  உணவு வளாகத்தில்  பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொறுத்திருக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறது. உணவகத்தில் உணவு விலை பட்டியல் அவசியம் எம்ஆர்பி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு செம குட் நியூஸ்…!! தேவஸ்தானத்தின் புதிய அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் உள்ள தனியார் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு தேவஸ்தானத்தின் சார்பில் அன்னதானக் கூடங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 2022-2023ஆம் ஆண்டுக்கு ரூ.3096.40 கோடியிலான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, “திருப்பதியில் வரும் நிதியாண்டில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உணவகங்களில் இனி இது கட்டாயம் இருக்கணும்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

உணவகங்களில் புகார் எங்களை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்கள், மளிகை கடைகளில் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக அதிகாரிகள் செல்போன் எண்களை ஒட்டவேண்டும். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு கலப்படம் பற்றி ஆய்வு மற்றும் நடத்தினால் போதாது, கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை என்று உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் […]

Categories
உலக செய்திகள்

‘இது நல்ல யோசனையா இருக்கே’…. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை…. கண்டறியும் டிஜிட்டல் முறை….!!

உணவகங்கள் மற்றும் விடுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை டிஜிட்டல் முறையில் கண்டுபிடிக்கின்றனர் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38, 420 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையானது 1,211 ஆக பதிவானது என்று ரஷ்யா சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் 80 சதவீதத்திற்கும் மேலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்துவோரின் விகிதமானது 40%த்திற்கு மேலாக உயரவில்லை. இந்த நிலையில் உணவகங்கள் மற்றும் விடுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கொரோனா கட்டுப்பாடுகள்…. அதிருப்தியில் உணவக உரிமையாளர்கள்…. தகவல் வெளியிட்ட சுகாதார அமைச்சர்….!!

உணவகங்கள், பார் போன்ற இடங்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பார், உணவகங்கள், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் மற்றும் இன்னிசை கச்சேரி அரங்கங்கள் போன்ற அனைத்து பொது இடங்களிலும் முழுமையான அதாவது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒன்ராறியோ அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒன்ராறியோ சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான அலெக்ஸாண்ட்ரா ஹில்கேனே தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா கட்டுப்பாட்டை மீறாத உணவகங்கள்!”.. வருமானம் கிடைக்க புதிய திட்டம்..!!

சுவிட்சர்லாந்தில், செப்டம்பர் 13 ஆம் தேதியிலிருந்து, கொரோனோ சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும்  என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்திய மக்கள், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் வைத்திருக்கும் மக்கள் தான், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் சான்றிதழ்களை, உணவக பணியாளர்கள் சரிபார்த்த பின்பே அனுமதிப்பார்கள். அதாவது, கொரோனாவால், வருமானத்தை இழக்கக்கூடாது, […]

Categories
மாநில செய்திகள்

உணவகங்கள், மண்டபங்களில்…. இதை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை…. மாநகராட்சி எச்சரிக்கை…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இவ்வாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால், ஒருசில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் இன்று முதல் அனுமதி…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து  ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதி…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

உணவகங்கள், கடைகளுக்கு…. மருத்துவதுறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை…!!!

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், உணவகங்கள் மற்றும் கடைகளில் பார்சல் சேவையின்போது உறைகளை பயன்படுத்த வேண்டும் என மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறையின் அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நோய்ப் பரவயைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகப் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் சில செயல்பாடுகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதார நெருக்கடியில் உணவகங்கள்!”.. நிம்மதியளிக்கும் தகவல்..!!

பிரான்சில் ஊரடங்கினால், உணவகங்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரெஞ்சு காப்பீட்டு நிறுவனம் Axa நிதியளிக்க தீர்மானித்துள்ளது. பிரான்சின் Axa காப்பீட்டு நிறுவனமானது, 300 மில்லியன் யூரோக்கள் தொகையை சுமார் 15,000 உணவகங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளது. அதாவது பாதிப்படைந்த உணவகங்களின் உரிமையாளர்கள் பலர், நீதிமன்றத்தில், Axa நிறுவனம் அறிவித்தது போல காப்பீட்டு தொகையை அளிக்கவில்லை. அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது. எனவே பொருளாதார நெருக்கடியால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று வழக்கு தொடர்ந்தனர். இதனால் தான் அந்த நிறுவனம், […]

Categories
மாநில செய்திகள்

பேக்கரி, உணவகங்களில் பார்சல் செய்யும் போது…. எச்சில் பயன்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம்…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கானது நேற்றுடன்  முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. அதனபடி, தனியாக செயல்படும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி. […]

Categories
மாநில செய்திகள்

உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]

Categories
மாநில செய்திகள்

உணவகங்களில் உட்கார்ந்து உணவு உண்பதற்கு அனுமதி இல்லை…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும்… ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்!!

தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இவ்வாறு தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் 50% வாடிக்கையாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்நற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் உணவகங்கள் மற்றும் ஓட்டல்களுக்கான வழிமுறைகள் வெளியீடு!!

கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு, * உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது. * உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். * உணவு பார்சலை கொண்டு செல்லும் முன் விநியோக ஊழியருக்கு வெப்பப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். * வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாள் மட்டுமே ஓட்டலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கண்ட பல்வேறு வழிமுறைகளை உணவகங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி: முதல்வர் நாராயணசாமி!!

புதுச்சேரியில் வரும் 8ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேபோல வரும் 8ம் தேதி முதல் உணவகங்கள் திறக்கப்பட்டு 50% பேர் உணவருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : டீக்கடைகள் , உணவகங்களுக்கு கட்டுப்பாடு ….!!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டீ கடைகளுக்கு பல்வேறு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு வேகமாக மேற்கொண்டு வருகின்றது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை டீக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு டீ கடைகளிலும் வெந்நீர் ஊற்றி கிளாஸ் கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதே போன்று நன்கு சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்த கிளாஸ் மூலம் டீ வழங்க வேண்டும் என உணவு […]

Categories

Tech |