பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்விற்கு பின் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் இருவரும் அன்றிரவு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது தெரிய வந்துள்ளது. பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே இருவரும் மகாராணியின் இறுதிச் சடங்கில் முக்கிய இடங்களை கொண்டு இருந்தனர். இளவரசர் ஹாரி, மகாராணியின் சவப்பெட்டிக்கு பின்னால் லண்டன் மற்றும் வின்ட்சர் கோட்டை வழியாக மேற்கொள்ளப்பட்ட ஊர்வலங்களில் கலந்து […]
