பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல கிருஷ்ணன் புதூர் பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பேரின்ப விஜயகுமார் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தார். ஆனால் குழாயில் மறுபடியும் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் திடீரென போராட்டத்தில் […]
