சீன நாட்டின் ஹாங்காங் பகுதியில் பயணித்த கப்பல் ஒன்று இரண்டாக பிளந்து போனதில் 27 பேர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் ஹாங்காங் மாகாணத்தில் ஒரு கப்பல் 30 நபர்களுடன் சென்றுள்ளது. கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த கப்பல் திடீரென்று கடும் புயலில் சிக்கியது. இதனால், கப்பல் இரண்டாகப் பிளந்ததில் பயணிகள் 30 பேரும் கடலுக்குள் விழுந்து விட்டனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து, அந்த பகுதிக்கு சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். […]
