திருமணமாகாத இளம்பெண் 7 மாத கர்ப்பம் என்பதை கண்டறிந்து டாக்டர் தெரிவித்ததால் கோபத்தில் கிளினிக்கை 4 பேர் உடைத்து சூறையாடியனார்கள். கடலூர் மாவட்டம், கூத்தம்பாக்கம் தெய்வசிகாமணி நகரில் வசித்து வருபவர் டாக்டர் வித்யா. இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருக்கும் போது ஆயிபேட்டையில் வசித்த இளம்பெண்(22) ஒருவரை வயிற்று வலி என்று அவரது உறவினர்கள் அழைத்து வந்துள்ளார்கள். அந்த இளம்பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை. அப்போது அந்த […]
