கன்னியாகுமரியில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மலையில் உடும்பைப் பிடித்து சமைத்து சாப்பிட்டவர்களை வனத் துறையினர் மடக்கிப் பிடித்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வைரஸ் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதாக உயிர் பலி வாங்கிவிடும் என்பதால், உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இயற்கை முறை சாறுகள், முட்டை, இறைச்சிகள் ஆகியவற்றை மக்கள் […]
