Categories
மாநில செய்திகள்

உடுமலையில் கொட்டும் கோடை மழை…. நெல் நடவிற்காக தயாராகும் மக்கள்…..!!!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அருகில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குருமலை, மாவடப்பு, ஈசல்திட்டு, குழிப்பட்டி, கோடந்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வன குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு வனசிறு மகசூல் சேகரம் மற்றும் சிறிய பரப்பளவில் விவசாயப் பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி மலைப்பகுதிகளில் தட்டை, அவரை, பீன்ஸ், வரிமொச்சை, கேழ்வரகு, சாமை, தினை உள்ளிட்ட பயறுவகைகளை […]

Categories
மாநில செய்திகள்

சூப்பராக முடிந்த “உள்ளாட்சித் தேர்தல்”…. “பல கிலோ மீட்டர் தூரம் நடந்து”…. கெத்து காட்டிய “மலைவாழ் மக்கள்”….!!

உடுமலை அமராவதி வனச்சரகம் பகுதியிலுள்ள 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்காக வாட்ச் டவரில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு வந்து சுமார் 304 பேர் தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள். உடுமலை அமராவதி வனச்சரகம் பகுதியில் 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளது. இந்த மலை பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளி பேரூராட்சியில் மேல் குருமலை, பூச்சி கொட்டாம் பாறை, குருமலை ஆகிய மலைவாழ்மக்கள் […]

Categories
திருநெல்வேலி திருப்பூர் மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

உடுமலை பகுதி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு 46 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக சீனிவாசா பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அதனைப் போலவே வருகின்ற 29,30 ஆகிய தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

4 வழிச்சாலைக்கு 100 லோடு வரை கிராவல் மண் அள்ளியதாக புகார்…!!

திருப்பூர் உடுமலை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி நான்கு வழி சாலைக்காக கிராவல் மண் அள்ளியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித அனுமதி இல்லாமலும், கூட்டுறவு சர்க்கரை விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்காமலும் மடத்துக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நான்குவழி சாலைக்கு கனரக வாகனங்கள் மூலம் 100 லோடு வரை கிராவல் மண் எடுத்துச் சென்றதாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடுமலை பழனி ஆண்டவர் நகரில் வசிக்கும் பழனிச்சாமி, திருநாவுக்கரசு குடும்பத்தார் ஏலச்சீட்டு நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், கடந்த மாதம் பழனிச்சாமி இறந்துவிட்ட நிலையில் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டதற்கு வழக்கறிஞர்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை…!!

மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து கத்தியால் முகத்தைத் தாக்கி நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்தனர். திருப்பூரையடுத்த உடுமலை அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி திரு ராஜகோபாலை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 40 சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், ராஜகோபால் படுத்திருந்த அறையில் உள்ளே சென்று கத்தியால் முகத்தில் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் – அமமுகவினர் போராட்டம்…!!

திருப்பூரை அடுத்த உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் 27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடுமலையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்ற 4  மாத காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி 27 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய்கள், […]

Categories
மாநில செய்திகள்

தந்தை விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு – கவுசல்யா அதிரடி முடிவு …!!

சங்கர் ஆணவ கொலை வழக்கில் தநதையை விடுதலை செய்ததை எதிர்த்து கவுசல்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கின்றார். உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்த சங்கர் – கவுசல்யா தம்பதியை கவுசல்யா தந்தை, தாய், மாமனார் கூலிப்படையை ஏவி விட்டு ஆணவப்படுகொலை செய்தனர். இதில் தந்தை உட்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியமைத்தது . முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தையை வழக்கில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்ததோடு மரண தண்டனை […]

Categories

Tech |