Categories
சினிமா

பிரபல நடிகருக்கு உடல் நல பாதிப்பு…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

மலையாளத் திரை உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் சீனிவாசன். தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேதங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சீனிவாசன், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது […]

Categories
மாநில செய்திகள்

“யாராவது உதவி செய்யுங்க”…. முன்னாள் அமைச்சரின் மகன் கண்ணீர்….. இவருக்கா இப்படி ஒரு நிலைமை ….????

எளிமையின் இலக்கணமாக அறியப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதன் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதாகும் அவருக்கு சிறுநீரகமும் இதயமும் பாதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.ஆஞ்சியோ சிகிச்சைக்காக நான்காயிரம் ரூபாய் செலுத்த முடியாத நிலையில் உள்ள அவர் தனது மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வறுமையில் வாடும் தங்களது குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கேப்டன் நல்லா தான் இருக்கார், யாரும் வதந்தி பரப்பாதீங்க”…. பிரேமலதா வேண்டுகோள்….!!!!

விஜயகாந்த், தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஆகஸ்ட் 25ஆம் தேதி தனது 69ஆம் பிறந்த நாளை கொண்டாடுகிறார் விஜயகாந்த்.நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரேமலதா,விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.சமீபத்தில் சுதந்திர தின விழா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ராஜேந்தர் உடல்நிலை….. சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்…..!!!!

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்ட டி ராஜேந்திரருக்கு கடந்த மாதம் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி ராஜேந்திரன் பூரண குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இயற்கைக்கு மாறான உறவு மாத்திரை…. நித்திக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்….!!

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் பஞ்சமில்லாமல் இருந்து, தன்னே தானே சாமியார் என்று கூறியவர் நித்தியானந்தா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். அதன் பிறகு அவர் தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை தனி நாடாக அறிவித்து அதற்கு கைலாசம் என்று பெயரிட்டார். மேலும் தனது சீடர்களும் சத்சங்களையும் வழங்கி வந்தார். இதனிடையில் சிறிது காலமாக அவர் பற்றிய தகவல் வெளிவராமல் இருந்ததையடுத்து உடல்நலக்குறைவால் நித்யானந்தா உயிரிழந்ததாக சமூக […]

Categories
தேசிய செய்திகள்

லாலு பிரசாத் உடல்நிலை கவலைக்கிடம்!…. மருத்துவர்கள் சொன்ன தகவல்….!!!!

அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அவரது உடலில் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் 130-160 வரை ஏற்ற இறக்கமாக உள்ளது. மேலும் சிறுநீரக நோயின் 4 ஆம் நிலை நோயாளி என்பதால் தற்போது அவரது சிறுநீரகம் 20 சதவீதம் திறனில் மட்டுமே செயல்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு…. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை…. 5வது முறையாக பரோல் நீட்டிப்பு….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். மேலும் 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆளுநரும், குடியரசுத் தலைவரும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில்  அவருடைய தாயார் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: தமிழக வீரர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி….!!!!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திறந்து கொண்டு இருப்பவர் நடராஜன். அவர் கடந்த சீசனில் ஏராளமான ஏக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தவர். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் காத்திருந்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

10 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண்… உடலுக்குள் நுழைந்த நீள கம்பி… ஸ்கேன் செய்து வியந்த மருத்துவர்கள்… நம்பமுடியாத சம்பவம்..!!

நீளமான கம்பி பெண்ணின் உடல் உள்ளே சென்றும் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயம் சியான் என்ற பெண் 10 அடி உயரத்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து கம்பி ஒன்று அவரது உடலின் உள்ளே நுழைந்து விட்டது. இதனால் உடன் பணி புரிந்தவர்கள் உடனடியாக கம்பியை அறுத்து அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை… மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை…!!!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை கூறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்த ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்றதால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருக்கின்றனர். அவரின் உடல்நிலையில் லேசான […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…மருத்துவமனை தகவல்…!!!

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த முன்னேற்றமும்  இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. கோமா நிலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லியில் வசித்து கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84). கடந்த 9ஆம் தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்ததால், மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு […]

Categories

Tech |