லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வரும் அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடலூர் சிறையில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் […]
