நாமக்கல்லில் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனைகள் 300க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வெள்ளை சர்க்கரை வேதி உப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கபிலர்மலை ஜேடர்பாளையம் பகுதிகளில் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது . இதை அடுத்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் நாட்டு சர்க்கரை ஆலைகளை […]
