நாம் ஒருவருக்கு செய்யும் உதவிகளை நினைத்து பார்க்காத மனிதர்கள் இருகிறார்கள். ஆனால் நாம் விலங்குகளுக்கு செய்யும் ஒரு சிறிய உதவி கூட வீணாகாது என்பது இந்த செய்தியை பார்க்கும் போது தெரியும். ஒருவர் உயிரிழந்தால் குடும்பத்தினர் பொதுவாக உறவினர்களுக்கு சொல்லி அனுப்புவார்கள். அதன்பிறகு தான் அஞ்சலி செலுத்துவதற்காக உறவினர்கள் இறந்தவரின் வீட்டிற்கு வருவார்கள். ஆனால் ஒருவர் இறந்தவுடன் யாருக்கும் சொல்லாமல் அஞ்சலி செலுத்த ஒரு கூட்டமே வந்துள்ளது. அது எப்படி தெரியுமா? அதாவது சவுத் ஆப்பிரிக்கா நாட்டைச் […]
