Categories
மாநில செய்திகள்

மாணவி உடல் தகனம் செய்யவில்லை…… திடீர் முடிவு….. அதிரடி திருப்பம்….!!!!

மர்மமான முறையில் உயிரிழந்த கணியாமூர் பள்ளி மாணவியின் உடலை இன்று பெற்றோர் தரப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அவர்களின் பெற்றோரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் கதறி அழுது கொண்டே தனது பிள்ளையின் உடலை 11 நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்டனர். இதற்கிடையே மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் பங்கேற்க கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பலத்த பாதுகாப்போடு மாணவியின் […]

Categories
சினிமா

நடிகர் பிரதாப் போத்தன் இறப்பு…. இன்று உடல் அடக்கம்….. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் திரையுலகில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவரான பிரதாப்போத்தன் (70) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1978ம் வருடம் இவர் ஆரவம் என்ற மலையாளப் படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 1979ம் வருடம் வெளியாகிய தகர என்ற மலையாளப் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அத்துடன் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியாகிய அழியாத கோலங்கள் திரைப்படத்தின் வாயிலாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 17 குண்டுகள் முழங்க…. முழு ராணுவ மரியாதையுடன்…. சற்றுமுன் பிபின் ராவத் உடல் தகனம்….!!!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களும் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாணவி உடல் தகனம்… கதறும் பெற்றோர்கள்… கண்கலங்கவைக்கும் சம்பவம்…!!!

கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத அவர் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

மறைந்த அதிமுக அவைத்தலைவர்…. மதுசூதனனின் உடல் தகனம் செய்யப்பட்டது….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சரும், அவைத் தலைவருமான மதுசூதனன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. கடந்த சில நாட்களாகவே மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மதுசூதனனின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

“21 பேர்”… உயிரிழந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது… அரங்கேறிய கொடுமை..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறுதி சடங்கிற்காக மயானத்திற்கு சென்றிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததால் மேலும் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியை சேர்ந்த ஜெயராம் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மயானத்துக்கு சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த கனமழை காரணமாக மயான கட்டடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஹத்ராஸ் சம்பவம்” பெண்ணின் உடல் இரவில் தகனம்…. நான் எடுத்த முடிவு அது… ஒப்புக்கொண்ட ஆட்சியர்…!!

கூட்டு பலாத்கார சம்பவத்தில் பெண்ணின் உடல் அவசரமாக தகனம் செய்யப்பட்டதற்கு தான்தான் காரணம் என மாவட்ட ஆட்சியர் வாக்குமூலம் அளித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலம் இரவோடு இரவாக காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்த காவல்துறையினரின் செயலுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தின் ஆட்சியர் பர்வீன் குமார் லக்சர் கூறுகையில், “இரவு பெண்ணின் […]

Categories
தேசிய செய்திகள்

முழு அரசு மரியாதை… தொண்டர்கள் அணிவகுப்பு… ராம்விலாஸ் பஸ்வான் உடல் தகனம்…!!!

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான பாட்னாவில் இன்று தகனம் செய்யப்பட்டது. மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.அதன் பிறகு அவரின் உடல் விமானம் மூலமாக அவரின் சொந்த மாநிலமான பிகாரில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாட்னாவில் இருக்கின்ற அவரின் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் யாரும் வரல…. ”இந்து பெண் மரணம்” இஸ்லாமியர்கள் செய்த சம்பவம் ….!!

ஊரடங்கில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த இந்து பெண்ணின் சடலத்தை இஸ்லாமியர்களே தகனம் செய்துள்ளனர் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருக்கும் டீலா ஜமால் பூரா பகுதியில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக்குறைவின் காரணமாக […]

Categories

Tech |