தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் சுமை தூக்கும் தொழிலாளியான மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையம் அருகே தகரக் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த மணிகண்டன் வீட்டில் தூங்கியுள்ளார். அந்த வீட்டில் மின்சார இணைப்பு இல்லாததால் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்கு […]
