முளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் டேங்க் ரோடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியரிங் படித்து முடித்த விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் உறவினர் மகளான சாலினியை கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சிந்தாமணி அருகே சென்ற போது எதிரே வில்லிவாக்கத்தைச் […]
