நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது . அவ்வாறு கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. நேரடியாக இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று உறவினர்களுக்கு தூரத்தில் இருந்தவாறே முகத்தை காட்டிய பிறகு […]
