அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு திடீர் உடல்நிலகுறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் கடந்த நான்கு வருடங்களாக ஜெயிர் போல்சனரோ என்பவர் அதிபராக இருந்து வருகிறார். இவரை கடந்த 2018 ஆம் ஆண்டு பிரச்சாரத்தின் போது மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதற்குப் பின்னர் அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த தாக்குதலுக்கு பிறகு அவரின் உடல்நிலை சற்று மோசமாகவே இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவருக்கு […]
