Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்பை கைவிட சொன்னதால் ஆத்திரத்தில்…. “கணவரை கொன்று உடலை வாழைத்தோப்பில் புதைத்த மனைவி கைது”…. பரபரப்பு சம்பவம்….!!!!

கள்ளத்தொடர்பை கைவிட சொன்னதால் கணவரை கொன்று உடலை வாழைத்தோப்பில் புதைத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகில் சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி ராஜசேகர்(47). இவருக்கு 38 வயதுடைய விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். ராஜசேகர் கடந்த 9 மாதத்திற்கு முன் காணாமல் போனார். ஆனால் விஜயலட்சுமி தனது கணவர் வெளியூர் சென்று இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ராஜசேகர் […]

Categories
லைப் ஸ்டைல்

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து…”நமது உடலை பாதுகாப்பது எப்படி”…? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அதை சமாளிப்பது என்பது மிகவும் சிரமம். இதிலிருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடையை உடுத்துங்கள். வெளியில் செல்லும்போது தொப்பி, கண்ணாடி ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி ஆகிய இயற்கை பானங்களை அருந்துங்கள். குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெப்பம் இல்லாத பகுதிகளில் பகல் நேரங்களில் […]

Categories

Tech |