நாம் அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும் உணவு சுவையாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்கும் நாம் அது எந்த அளவுக்கு நமக்கு சத்தாக உள்ளது என்பதை யாரும் கவனிப்பதில்லை. பொதுவாக இறைச்சிகளில் அதிக அளவு உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளது. அசைவ உணவுகளை தொடர்ந்து நாம் எடுத்துக் கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கும். இதனை தொடர்ந்து ரத்த அழுத்தம், இதய கோளாறு பிரச்சனை ஏற்படும். அதிக அளவில் அசைவ உணவுகளை எடுத்து வந்தால் மாரடைப்பு பிரச்சனையை ஏற்படவும் […]
