பஞ்சாப் மாநிலம் மெகாலியில் சோஹானா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வீர்பால் கவுர் மற்றும் சிப்பி ஷர்மா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் உடற்கல்வி ஆசிரியர்கள். இந்த 2 ஆசிரியர்களும் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று கையில் பெட்ரோல் பாட்டிலுடன் தற்கொலை செய்து விடுவோம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போது 646 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக […]
