தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் சில மருத்துவ குறிப்புகள் மூலம் தலைவலியில் இருந்து விடுபடமுடியும் சூடான கொதிக்க வைத்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடிப்பதனால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். தலைவலி தொடங்கியவுடன் சூடாக பால் அருந்துவது தலைவலியை குறைக்கும். உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவதால் தலைவலி காணாமல் போகும். சித்த மருத்துவத்தில் தலைவலிக்கு சிறந்த மருந்தாக இருப்பது பட்டை. பட்டையை நன்றாக பசை போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாக தீரும். சந்தனக்கட்டையை […]
