தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை தமிழக அரசு 3 மாதத்திற்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு இடைநிலை ஆசிரியர் நித்தியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவி உயர்வு வழங்க கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆசிரியர் நித்தியா பி.எட் தமிழில் படித்து […]
