Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் வழக்கு…. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி….!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை சிறையிலிருந்து விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது பேரறிவாளன் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் ஆளுநரின் முடிவு முரண்பட்டதாக உள்ளதாகவும், இதனால் தேவையில்லாமல் வழக்கை பலமுறை ஒத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றது. அப்போது பேரறிவாளன் வழக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விசயம்…. வெளியான பெயர் பட்டியல்….!!!!!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு கர்நாடக பெண் நீதிபதி நாகரத்தினா உள்ளிட்டோர் அடங்கிய 9 பெயர்களை உச்சநீதிமன்றத்தில் கொலிஜீயம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்எம் சுந்தரேஸ், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ரவிக்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகரத்தினா, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பேலா திரிவேதி ஆகிய 3 […]

Categories

Tech |