Categories
தேசிய செய்திகள்

எங்களது உத்தரவை மதிப்பதில்லை… மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்!!

நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்புவது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு தீர்ப்பாயங்களில் நிறைய இடங்கள் காலியாகவே இருக்கின்றது.. இதனை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், காலஅவகாசம் வழங்கியும் கூட இந்த பணியிடங்களை நிரப்பவில்லை.. எனவே இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி என்வி ரமணா, எங்களது […]

Categories
Uncategorized தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… “ரவி மேல் முறையீட்டு மனு”… தடை விதிக்குமா சுப்ரீம் கோர்ட் … 7ஆம் தேதி விசாரணை!!

கோடநாடு வழக்கில் சாட்சி ரவி மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை வரும் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : போலி செய்திகள்…. உச்சநீதிமன்றம் கவலை

யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் பல்வேறு செய்திகள் பதிவிடப்பட்டு வருகின்றன அதில் சில செய்திகளில் எது உண்மை, எது போலி என்று யாருக்கும் தெரியாது.. சிலர் போலி தகவல்களை உண்மை என நம்புகின்றனர்.. இந்த நிலையில், யூடியூப் சேனல்கள் மற்றும்  இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியாவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.. அதிகாரமிக்கவர்கள் கருத்து மட்டுமே யூடியூப் சேனல்களில் எதிரொலிப்பதாகவும், எவ்வித பொறுப்பும் இன்றி நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் எதிராக செய்திகள் பதிவிடப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நாளைக்கு ஒரு வழக்கை விசாரிக்க ரூ.208 தான் சம்பளம்…. உண்மை நிலவரம் இதோ…..!!!!

நாட்டின் மிகவும்  உயர்ந்த அதிகாரம் படைத்த நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் உள்ளது. இதில் ஒரு தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகள் உள்ளனர். இந்த நீதிபதிகள் மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். தினசரி அடிப்படையில் பார்த்தால், இவர்கள் ஒருநாளைக்கு ரூ.8,333 சம்பளம் பெறுகின்றனர். ஆனால், ஒரு நாளைக்கு இவர்கள் ஒவ்வொருவரும் தலா 40 வழக்குகளை விசாரிக்கின்றனர். இவர்களின் ஒருநாள் சம்பளத்தை வைத்து கணக்கிட்டால், ஒரு வழக்கிற்கு இவர்கள் பெறும் சம்பளம் ரூ.208 மட்டுமே. அது, பொதுநலன் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் தவணை அவகாசம்…. உச்சநீதிமன்றம் பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வருடம் இருந்த பாதிப்பை விட இந்த வருடம் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது . அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட இழப்புகளை ஈடு […]

Categories
தேசிய செய்திகள்

“நீதிமன்றத்திற்கு தேவையில்லாதது”… இதனால் பின்விளைவுகள் ஏற்படும்… பதிலடி குடுத்த மத்திய அரசு…!!

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி திட்டம் குறித்தும் விலை நிர்ணயம் குறித்தும் இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து தடுப்பூசி விலை மற்றும் நோய் கட்டுப்பட்டு திட்டங்கள் அனைத்தும் மருத்துவ குழுவினர்களுடனும், […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை…. உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்… தள்ளுபடி செய்யுங்க…. நான் அப்படி சொல்லவே இல்லை… சட்டத்தின் கதவை தட்டிய மன்சூர் அலிகான் ..!!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில்  முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது செய்தியாளர்களிடையே பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் பேச்சு அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நல பணிக்கு  எதிராக இருப்பதாக கூறி கோடம்பாக்கம் மண்டலம் மருத்துவ அலுவலர் பூபேஷ் […]

Categories
மாநில செய்திகள்

எளிமையான மொழியில் சட்ட நூல்கள் தேவை …!!

சட்டப் புத்தகங்களில் உள்ள சட்ட விதிகள் குறித்த விவரங்களையும் மத்திய அரசின் புதிய உத்தரவுகள் அறிவிப்புகளையும் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான ஆங்கிலத்தில் வெளியிட உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கும் இந்திய பார் கவுன்சிலுக்கும் உத்தரவுவிட்டுள்ளது. வழக்கறிஞர் சுபேஸ், விஜயராவ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நீதித்துறையை சட்டங்கள் விதிகள் குறித்து விவரிக்கும் சட்டப் புத்தகங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான ஆங்கிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு” மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

தொற்றினால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்கள் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களும் அதே நாளில் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு வேண்டாம்… எகிறி அடிக்கும் 7 மாநிலங்கள்….  இன்று அதிரடி வழக்கு …!!

நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அமைச்சர்கள் தொடர்ந்த சீராய்வு மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துகின்றது. நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு, ஜேஇ இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. இந்த வழக்கு தொடர்பான மனுக்களை ஆகஸ்ட் 17ஆம் தேதி தள்ளுபடி செய்தது […]

Categories
தேசிய செய்திகள்

பிரசாந்த் பூஷணுக்கு என்ன தண்டனை?… இன்று தீர்ப்பு… உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

உச்ச நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் குறித்த ஒரு சர்ச்சை செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பியதாக பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்து  பூஷன் கருத்து தெரிவித்திருந்ததை, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. மேலும் இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரியாவை விசாரிக்கலாம்… எந்த தடையும் இல்லை – உச்ச நீதிமன்றம்

சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரியா மீதான விசாரணைக்கு தடை இல்லை என தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள தனது வீட்டில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவரது தற்கொலை தொடர்பான வழக்கை போலீஸ் விசாரணை செய்து வருகிறது. அதேபோல் அவரது காதலியான ரியா மீது சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, சகோதரர் சோவிக், தந்தை இந்திரஜித், […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் 4ஜி சேவை… ஆகஸ்ட் 15க்கு பின் சோதனை… உச்சநீதிமன்றம் ஆணை…!!

அதிநவீன நெட்வொர்க் ஆன 4g  சேவை சோதனை அடிப்படையில் வழங்கப்படுமென மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்ற வருடம் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அதிவேக இன்டர்நெட் சேவையான 4ஜி நிறுத்தப்பட்டது. சென்ற 7-ஆம் தேதி இது குறித்த விசாரணையில் மீண்டும் 4ஜி சேவை வழங்குவதற்கான இடங்களை ஆய்வு செய்ய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எல்லாரும் திறந்துட்டாங்க….. ஆராயத் தேவையில்லை…. உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம் …!!

தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைனில் விற்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்து இது குறித்த தகவலை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து அரசின் அறிவிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சில நிபந்தனைகளுடன் மதுபான கடைகளை திறப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் நீதிமன்றம் அளித்த நிபந்தனைகளை அரசு செயல்படுத்த தவறியதால் ஊரடங்கு முடியும்வரை மதுபான கடைகளை […]

Categories
மாநில செய்திகள்

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல – உச்ச நீதிமன்றம் அதிரடி …!!

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக தொடுத்த வழக்கில் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை, இளங்கலை மருத்துவப் படிப்பிற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு, அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகேஸ்வரராவ் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனா – சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தல்! 

கொரோனா அச்சம் காரணமாக சிறையில் கைதிகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்ட வல்லுநர் குழுவை அமைத்து கைதிகளை குறைப்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறையில் கைதிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |