Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா இழப்பீடு பெறுவோர் கவனத்திற்கு…. நீதிமன்றம் முக்கிய உத்தரவு….!!!!

தமிழக அரசு கொரோனாவால் உயிரிழந்தோருக்கு நிவாரண தொகையாக  ரூ.50,000 வழங்கி வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்  உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமானோர்  நிரம்பி வழிந்தனர். இதனால் பலருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு,பல  உயிரிழப்புகளும் ஏற்பட்டதால், பல குடும்பங்கள் தங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரம் வேண்டும்…. நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள்…. போலிசாருடன் மோதல்….!!

ஜெர்மனியின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இது தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜெர்மனியில் தலைநகரான பெர்லினில்  நூற்றுக்கணக்கானோர் கட்டுப்பாடுகளை விலக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருவதால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையிலும் நீதிமன்றத்தின் அறிவிப்பை பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொரோனா ஒழிக, சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இலவச ரேஷன் பொருட்கள் வழங்க…. மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக பலரும் சொந்த ஊருக்கு திரும்பி வரும் […]

Categories

Tech |