இலவசங்கள் குறித்த வழக்கு நேரடியாக நடைபெற்ற நிலையில், மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அரசியல் கட்சிகள் தேர்தலில் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக https://webcast.gov.in/events/MTc5Mg– என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா […]
