Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மூன்று விஷயம் முக்கியம்….! ”சரியா பண்ணிருங்க” பக்காவாக ஸ்கெட்ச் போட்ட அரசு …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய பல வியூகங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் தமிழக அரசு மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறது. குறிப்பாக மதுக்கடைகள் தமிழகத்திற்கு பெரும் அளவு வருமானத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யலாம்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

மதுவை வீட்டிற்கே விநியோகம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. தற்போது தமிழகம், ஆந்திரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமூக இடைவெளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீட் தேர்வு தொடர்பான அரசாணையை 2010ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தாண்டியும் 2013ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2010ல் அந்த அறிவிப்பாணையை எதிர்த்து பல்வேறு சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் தற்போதைய நிலை தான் என்ன?: இணைய சேவை வழக்கில் அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜம்மு – காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் காஷ்மீரின் களநிலவரம் குறித்து வரும் 26ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள், கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள், கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், தினசரி புதுப்பிப்புகளை அணுக முடியாததால், மொபைல் இணைய தரவு சேவைகளை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த மாற்று மருந்தை சோதனை செய்யக்கோரி வழக்கு: மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்!

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் மாற்று மருத்துவத்தை தற்போது சோதித்துப் பார்க்க முடியாது என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருங்கள் என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மனுவை நிராகரித்தது. உலக அளவில் கொரோனா வைரசால் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிலுள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக தீவு காண கோரி வழக்கறிஞர் அமித் சஹானி உள்ளிமருத்துவம் ட்ட 3 பேர் தனித்தனியாக ஒரு பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா சோதனை : யாருகிட்டயும் பணம் வாங்காதீங்க – நீதிமன்றம் உத்தரவு …!!

கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா அறிகுறிகள் தென்படுவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ள கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை தனியார் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னும் நிறைய சோதனை மையங்களில் இது கூடுதலான விலையில் பரிசோதனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளும் இருக்கக் கூடிய நிலையில்  இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல ஒழுங்காக ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது: மத்திய அரசு

கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் அரசு, தனியார் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்களுக்கான செலவினங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா-கர்நாடக எல்லை தகராறு: இரு மாநில தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடந்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

கேரளா-கர்நாடக எல்லை தகராறு தொடர்பாக இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டத்தை எவ்வாறு எளிதாக்குவது என்று முடிவு செய்யவும் மத்திய சுகாதார செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தீவிரத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கேரளாவின் எல்லை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில எல்லைகள் மூலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் கேரளாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமந்திற்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் மாநில ஆலோசனைக் குழுவை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா…உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரதமர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50,000 நிதி உதவி..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 33 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தலா ரூ.50,000 வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் என்ற அறக்கட்டளை இந்தியாவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பிரதமர் மோடியால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறித்து தவறான செய்திகளை பரப்பாதீங்க… மீடியாக்கள், சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

நாட்டில் உள்ள அனைத்து அச்சகங்கள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை வலுவான பொறுப்புணர்வை தக்க வைத்து கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக பீதியடையும் வகையில், சரிபார்க்கப்படாத தவறான செய்திகளை பரப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 133 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

புலம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களின் எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கூட்டம் கூட்டமாக நகர்ந்து வருகிறார்கள். புலம்பெயரும் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ சேவைக்காக, மூடப்பட்ட கர்நாடக-கேரள எல்லையை திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்.பி மனு

கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: சிறை கைதிகளுக்கு பரோல் கொடுக்க முடிவெடுத்தது ஹரியானா அரசு… பரோலில் இருப்பவர்களுக்கு சிறப்பு சலுகை

சிறை கைதிகளை பரோலில் அனுப்ப ஹரியானா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்கள் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியும் நேர்ந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா தோற்று பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் : பாளை சிறையில் 62 கைதிகளுக்கு ஜாமீன் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் : கோவை சிறையிலிருந்து 136 கைதிகள் ஜாமீன் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : 3000 கைதிகளை விடுவிக்கும் திஹார் …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ” வழக்கறிஞர்கள் ஆஜராக தடை” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவிவரும் நிலையில் நீதிமன்றத்திலும் அதிகமான கூட்டம் இருந்துவந்த நிலையில் நீதிபதி சந்திரகுட் தேவையில்லாமல் ஏன் இவளவு கூட்டம் என்றும் , மக்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு எல்லாருக்கும் பொருந்தும் , நீதிமன்றம் வாயிலாக கொரோனா பரவி விடக்கூடாது என்று பல்வேறு அறிவுறுத்தல்களை முந்தைய அமர்வில் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்திலோ அல்லது தீர்ப்பாயங்களிலோ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : கைதிகளை வெளியே விடுங்க – உச்சநீதிமன்றம் அறிவுரை ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர். மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை கிடையாது… காணொலியில் அவசர வழக்குகள் விசாரணை!

உச்சநீதிமன்றத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நேரடியான விசாரணை கிடையாது என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மாலை 5 மணிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அறைகளை மூட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆவணங்களை எடுக்க வழக்கறிஞர்களுக்கு நாளை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி அக்ஷய் குமார் மீண்டும் மேல் முறையீடு!

நிர்பயா குற்றவாளி அக்ஷய் குமார் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்..  டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் மட்டும் நடத்தப்படும்..!!

கொரோனா  பீதி காரணமாக, இன்று முதல் உச்சநீதிமன்றத்தில்  6 அமர்வுகளில் மட்டும்தான் வழக்குகளின் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனை குறைக்கும் எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதில் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், கல்லூரிகள், பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.  இந்த நிலையில்  உச்சநீதிமன்றத்தில் அனைத்து அமர்வுகளும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை விசாரிக்கும் 6 அமர்வுகள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா – மத்திய அரசு உறுதி …!!

சீனாவை மிரட்டிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் அரசு தீவிர கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் கொரோனா விட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா தடுக்க நடவடிக்கை என்ன ? மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் 

இந்தியாவில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 பேருக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனைக்கு எதிராக குற்றவாளி முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய சீராய்வு மனு!

நிர்பயா வழக்கில் சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை வழக்கை ஒத்திவைத்தது தவறு… வரும் 6ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி வன்முறை வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் வரும் 6ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 23ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி நீதிமாற்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி செயல்படுகிறதா? – ஆய்வு செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை சி.பி.ஐ. இணை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக UN மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இடையீட்டு மனு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : ”பட்டாசு தயாரிப்பு – சிபிஐ விசாரணை” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!

பட்டாசு தயாரிப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழலை மாசடைகின்றது என்ற வழக்கு கோபால் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தார்கள். அதேபோன்று பட்டாசுக்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதால் இந்தியாவில் பட்டாசு நிலை உருவாகி வந்த சூழல் உருவாகியது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து.. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு..உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. அதை ரத்து செய்வதற்காக வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுஅரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ல் ரத்து செய்தது. இதற்கு உச்சநீதி மன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டக்களம் ஆனது காஷ்மீர். இந்த வழக்கின் மீதான தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை 7 […]

Categories
தேசிய செய்திகள்

ஷாஹீன்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா அருகேயுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை எனக் கூறியதும் மூடப்பட்ட சாலைகளை திறந்துவிடும் வகையில் போராடுபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என கூறியது. மேலும் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் : உச்சநீதிமன்றம்!

டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். மேலும் வன்முறையில் தலைமை காவலர் பலி, உயர் அதிகாரி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் : உச்சநீதிமன்றம்!

டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார். இதையடுத்து டெல்லி நீதிமன்றம் விசாரித்தால் அது தொடரட்டும் என […]

Categories
மாநில செய்திகள்

2019 காவலர் தேர்வு முறைகேடு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு!

2019 ஆம் ஆண்டு நடந்த காலர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 8,888 காவலர் பணியிடங்களை அறிவித்து, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெற்றது. இதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியலும்  வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவத்தில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராஜ்நாத் சிங் வரவேற்பு!

ராணுவத்தில் படைகளை வழிநடத்திச் செல்வதற்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பெண்களின் உடலியல் அம்சங்களுக்கு அவர்களின் உரிமைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி வழங்கி அதிரடியாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி : உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், குடும்பப் பராமரிப்பில் பெண்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி : உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் […]

Categories

Tech |