Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – புதிய திருப்பம் …!!

தமிழக முதல்வரின் கடிதம் மூலமாக அதிமுக 11 எம்.எல்.எக்களின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரவரி 18ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்று நம்பிக்கை வாய்க்கெடுப்பு நடைபெற்றது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்கள் அரசின் கொறோரா உத்தரவை மீறிவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

காப்பகத்தில் சிறுவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை… தமிழக அரசு பதில்..!!

சென்னை ராயபுரம் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், நோயின் தாக்கத்தை வைத்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு பல மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் வந்துள்ளதால் கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா அறிக்கை தாக்கல் செய்தார். குழந்தைகளுக்கு சாதாரண […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று… உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை இல்லை…!!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வழக்கு விசாரணை தற்போது இல்லை என உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், லலித், சந்திரசூட், கான்வில்கர், நாகேஸ்வர் ராவ் அடங்கிய குழு அறிவித்துள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 5ம் கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பணத்தை திரும்ப கொடுங்க…. அரசு நடவடிக்கை எடுங்க… மகிழ்ச்சியான செய்தி …!!

ஊரடங்குகாலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான கட்டணத்தை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உள்ள விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் முன்பதிவு செய்யப்பட்ட விமான கட்டணத்தை பயணிகளுக்கு திரும்பச் செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் விசரனை இன்று நடைபெற்ற போது, ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ஊரடங்கால் விமான நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளது, எனவே […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை அரசு காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது எப்படி?… உச்சநீதிமன்றம் கேள்வி..!!

தமிழகத்தில் உள்ள காப்பகங்களில் கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமை செயலர் வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சுமார் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது.. உச்சநீதிமன்றம் கருத்து..!!

இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு தரக்கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக மனு!

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1.63 கோடி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது: மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக தரப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி வரை ரயில்வே சார்பில் 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்கு – மாநில வாரியாக உச்சநீதிமன்றத்தில் அளித்த பதில் மனு விவரம்!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை – அனைத்து மாநில அரசுக்கும் உத்தரவு …!!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பிலும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு பின் தாமாக முன்வந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒண்ணுமே பண்ணல…. நீங்க விசாரிக்காதீங்க… மத்திய அரசு கோரிக்கை …!!

புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் படக்கூடிய கஷ்டம், அவர்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் இன்னல்களை அவர்கள் சந்தித்து தங்களது சொந்த ஊர்களுக்கு தற்போது சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுகள் சார்பில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். இருப்பினும் அவர்களது துயரம் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ. 163 கோடி செலவிடப்பட்டுள்ளது – தமிழக அரசு பதில் மனு தாக்கல்!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ. 163 கோடி செலவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

54 நாட்கள் மட்டும் கொடுங்க…”பின்வாங்கிய மத்திய அரசு” தனியார் ஊழியர்கள் ஷாக் …!!

பொதுமுடக்க காலத்தில் 100 % ஊதியம் வழங்குவது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பொது முடக்க காலத்தில் நாடு முழுவதிலும் தொழில் நிறுவனங்கள் ஆங்காங்கே முடக்கப்பட்டு இருந்தாலும் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் 100 சதவீத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இது தொடர்பாக தனியார் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. நிறுவனம் சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

புலம் பெயந்த தொழிலாளர்களிடம் பேருந்து, ரயில் கட்டணத்தை வசூலிக்க கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் […]

Categories
தேசிய செய்திகள்

எவ்வளவு சொல்லியும் கேட்கல….! ”மாட்டி விட்ட மாநில அரசு” வேதனையில் மோடி …!!

மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசுக்கள் கேட்காததால் பிரதமர் மோடி வேதனையில் இருக்கின்றார். சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் பிறப்பித்த நான்காவது ஊரடங்கு வருகின்ற மே 31-ஆம் தேதியோடு நிறைவடைகின்றது. 20 லட்சம் கோடி: […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்தின் நடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு!!

விமானத்தின் நாடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா முடியும் வரை விமானத்தின் நாடு இருக்கையை காலியாக வைத்து இயக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. விமானி தேவன் கனானி என்பவர் முன்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில், சான்பிரான்ஸிஸ்கொ மற்றும் மும்பை இடையிலான விமானத்தில் நாடு இருக்கையிலும் பயணிகளை ஆற வைத்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வந்த போது உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என குற்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் சொன்னாங்க…. யாரையும் கண்டுக்கல… மாஸ் லீடர் ஆன எடப்பாடி …!!

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் இயங்கும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிகாவும் அரசுக்கு கண்டனம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எந்த கட்டுப்பாடும் இல்லை….! ”குடிமகன்கள் மகிழ்ச்சி” உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தை பொருத்த வரை டாஸ்மாக் விவகாரத்தில் 2 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. கடந்த 6ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் நிபந்தனையுடன் திறக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தார்கள். பின்னர் 8ஆம் தேதி அந்த நிபந்தனைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என சொல்லி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் தேவையில்லை – நீதிமன்றம் அதிரடி ….!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதன் உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கலாம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து  […]

Categories
அரசியல்

டோக்கன் தனியா கொடுங்க….. மதுவை தனியா கொடுங்க…. நாளை திறப்புக்கான பணி மும்மரம் …!!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல்  மது விநியோகத்துக்கான  நடவடிக்கையை டாஸ்மாக் முழு வீச்சில் செய்து வருகின்றது. இதற்காக கலர் கலர் வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படுகின்றது. உச்சநீதிமன்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுக் கடைகள் நாளை திறப்பு – உச்சநீதிமன்ற உத்தரவு வெளியீடு ….!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதன் உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கலாம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7 நாளுக்கு 7 கலர் ….! ”மது வாங்க புதிய டோக்கன்” டாஸ்மாக் ஏற்பாடு தீவிரம் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை வாங்க வருபவருக்கு 7 நாளில் 7 கலர் அட்டையை வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது . தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து.  இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து  கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 7 நாள் 7 கலர் டோக்கன் – டாஸ்மார்க் ஏற்பாடு …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை வாங்க வருபவருக்கு 7 நாளில் 7 கலர் அட்டையை வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது . தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து.  இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து  கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இங்க இழுத்தடிச்சீங்க…! ”அங்க போய் வாங்கிட்டீங்க” அதிமுகவை வெளுத்த கமல் …!!

மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட் செய்துள்ளார்.  மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். இன்று நடைபெற்ற விசாரணையில் […]

Categories
அரசியல் சற்றுமுன்

இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது – கமல் ட்விட்

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]

Categories
அரசியல்

வருவாய் இழப்பு… ஆன்லைனில் முடியாது… அனல் பறந்த வாதங்கள் …!!

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“விளம்பரத்திற்காக வழக்கு தொடராதீங்க”… மனுதாரருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் கண்டனம்!

நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக்கோரி டெல்லியை சேர்ந்த கவுதம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில், மதுக்கடைகளுக்கு முன்பும், பான்பராக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. எனவே மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடவேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டாஸ்மாக் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவு ..!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மதுக்கடை சிஸ்டம் சார்ந்த விஷயம்…. நாங்க உத்தரவு போட முடியாது….!!

மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா வைரஸ்சை கட்டுபடுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஒட்டுமொத்த வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் மது கடைகளும் மூடப்பட்டது. இதனிடையே மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை பிறப்பித்தது.அதில், மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகள் மதுக்கடைகளை திறந்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டாஸ்மாக்கை மூட உத்தரவிட முடியாது….! வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் …!!

உச்சநீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. டாஸ்மாக் மதுக்கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர இருக்கக் கூடிய சூழ்நிலையில், இதற்கு முன்பாக சில மனுக்களும் விசாரிக்கப்பட்டது. அதில் மிக முக்கியமானது நாடு முழுவதும் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளஸ் பாய்ன்ட் இருக்கு சொல்லுங்க…..! மதுக்கடையை திறக்க அரசின் அதிரடி வியூகம் …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரையும் மீறி வந்துருக்கோம்….! கண்டிப்பா உத்தரவு வாங்கணும்…! எதிர்பார்ப்பில் தமிழக அரசு …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக் திக் அதிமுக…! ”எப்படியாவது வாங்கிடணும்” இல்லனா அவமானம் தான் …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]

Categories
அரசியல்

இது நம்மலோட நேரம்….! ”எந்த கட்டுப்பாடும் வேணாம்” ஸ்கெட்ச் போட்ட தமிழக அரசு …!!

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வர இருக்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு, 2ஆம் ஊரடங்கு, 3ஆம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது  4வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் பேசினார். 18ஆம் தேதியில் இருந்து கடைப்பிடிக்கப்பட இருக்கும் 4ஆவது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்றும் பிரதமர் மோடியும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை …!!!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் கடைகள் விவகாரம்: தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. டாஸ்மாக் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தேமுதிக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”தமிழக அரசின் மனுவில் பிழை” மேல்முறையீடு நிராகரிப்பு – உச்சநீதிமன்றம் ..!!

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை இருப்பதால் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வழக்கு தொடர்பாக மனுதாக்கல் செய்யப்படும் போது  சில முக்கியமான ஆவணங்களை வைக்க வேண்டும. அந்த மாதிரியான ஆவணங்களை வைக்காத பட்சத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொன்னது தெரிஞ்சுடுச்சே……! எப்படி சமாளிக்கலாம் ? புலம்பும் அதிமுக …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. பொய் சொன்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் தப்பு…! ”உங்க பேச்சை கேட்கல” நீங்க தலையிடக்கூடாது …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்களே சொல்லி இருக்கீங்க….! ”உங்க பேச்சை மீறிட்டாங்க” விட்டுறாதீங்க …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பான வழக்கு : பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல்!

டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க வருமானம் போச்சு…! ”அந்த உத்தரவு வேண்டாம்” நீங்க OK சொல்லுங்க …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுசு புதுசாக வாறீங்க…. ஏன் பாடாய் படுத்துறீங்க ? புலம்பும் எடப்பாடி …!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் 7ம் தேதி மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தெரியாம நடந்துடுச்சு…! ”இனி ரொம்ப ஸ்ட்ரிக்ட்” அனுமதி கொடுங்க ப்ளீஸ் …!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சமூக இடைவெளி கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல டாஸ்மார்க் மதுக்கடை என்பது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”உத்தரவை ரத்து செய்யுங்க” தமிழக அரசு மேல்முறையீடு …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை முடியதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சமூக இடைவெளி என்பதை கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி என்பது கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், எதிர்காலத்திலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு […]

Categories

Tech |