தமிழக முதல்வரின் கடிதம் மூலமாக அதிமுக 11 எம்.எல்.எக்களின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரவரி 18ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்று நம்பிக்கை வாய்க்கெடுப்பு நடைபெற்றது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்கள் அரசின் கொறோரா உத்தரவை மீறிவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த […]
