மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பற்றி மே 17 இயக்கம் சேர்ந்த திருமுருகன் காந்தி வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர்க,நாடார், யாதவர், முத்தரையர் குழந்தைகளின் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற ”வேல்யாத்திரையை” துவங்குகிறது பாஜக என்று கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், நாடார், யாதவர், முத்தரையர் குழந்தைகளின் டாக்டர் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற 'வேல்யாத்திரையை' துவக்குகிறது பிஜேபி? தமிழன் ஓட்டு […]
