Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு அதுலாம் இனிக்குது…. இது மட்டும் கசக்குதா ? யாரை ஏமாத்துறீங்க …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பற்றி மே 17 இயக்கம் சேர்ந்த திருமுருகன் காந்தி வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர்க,நாடார், யாதவர், முத்தரையர்  குழந்தைகளின் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற ”வேல்யாத்திரையை” துவங்குகிறது பாஜக என்று கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், நாடார், யாதவர், முத்தரையர் குழந்தைகளின் டாக்டர் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற 'வேல்யாத்திரையை' துவக்குகிறது பிஜேபி? தமிழன் ஓட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமையா இருக்கீங்க… ”அதான் இதுக்கு காரணம்”… அதிமுகவை கடுப்பேத்திய உதயநிதி…!!

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ படிப்பில் பி.சி/ எம்.பி.சி-க்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதியை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே இருக்கும் 27 சத இட ஒதுக்கீட்டை தரவும் பாஜக அரசு மறுக்கிறது. அதிமுக அரசின் அடிமைத் தனத்தால் தமிழகத்துக்கு விழுந்த பெரிய அடி இது. கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள எடுபுடி அரசு வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: OBC இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ….!!

மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்களால்  வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை  நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி விசாரித்தது. அப்போது இந்த ஆண்டிலேயே ஓ.பி.சி இட […]

Categories
தேசிய செய்திகள்

ஓ.பி.சி-க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு…!!

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் ஆல் வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை  நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

OBC இட ஒதுக்கீடு வழக்கு – அக்டோபர் 26இல் தீர்ப்பு …!!

OBC இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அக்.26ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கின்றது. தமிழ்நாடு மொத்தம் எதிர்பார்க்கக்கூடிய வழக்கில்தான் அக்டோபர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று முதல் வழக்காக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்பது வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும், ஒரே ஒரு கட்சி தவிர ஒருமித்த குரலில் ஓபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு தொகுப்பிற்கு தமிழக அரசில் இருந்து ஒதுக்கக் கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் காளியாக உள்ள 4 நீதிபதி பணியிடங்கள்…!!

கொலிஜியம் பரிந்துரை செய்யாததால்  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து திரு சஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து மூத்த நீதிபதிகள் திரு தீபக் குப்தா, திருமதி பானுமதி  திரு அருண் மிஸ்ரா ஆகியோரும் ஓய்வு பெற்றனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 34 நீதிபதிகளுக்கு பதிலாக 30 நீதிபதிகள் உடன் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் கௌஹாத்தி மத்திய பிரதேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் உச்சநீதிமன்றம் முழுமையாக இயங்கும்…!!

இன்று முதல் உச்ச நீதிமன்றம் முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மாதம் உச்சநீதிமன்றம் மார்ச் 23 ஆம் தேதி முதல் காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. எனினும் மொத்தம் உள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கி வந்தன. இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளை கொண்ட இந்த அமர்வுகளால் சுமார் 20 வழக்குகள் மட்டுமே தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று முதல் உச்ச நீதிமன்றம் முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

மாசு தடுப்பு: டெல்லி என்சிஆரில் அக்.15 முதல் அமல்

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ள காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் புரேலாதில்லி  பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருரம்போட் போன்ற பகுதிகளில் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை தவிர டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற நினைப்பதா? – நீதிபதிகள்…!!

அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார், ஆதித்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரம் நடவேண்டும்..!!

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும், அவ்வாறு பாராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த ஆனந்தமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அது கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை சாலை விரிவாக்கத்தின் போது ஒரு லட்சத்து 78 ஆயிரம் மரங்களை தேசிய நெடுஞ்சாலை துறையினர் வெட்டி உள்ளனர். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ்..!!

உச்சநீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து விசாரிக்க மூத்த வழக்கறிஞர் திரு பிரசாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டதாக மூத்த வழக்கறிஞர் திரு  பிரசாந்த்பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தவறுக்கு மன்னிப்புக் கூறும் படி பலமுறை அறிவுறுத்தியும் அவர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி – தேர்தல் ஆணையம் உத்தரவு…!!

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை மூன்று முறை அந்தந்தக் கட்சிகள் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை அந்தந்த கட்சிகள் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வேட்பாளர்களின் குற்றப்பின்னணி அந்தந்த அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வை எதிர்த்து 6 மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை…!!

நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 6 மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இனி என்ன கவலை ? அதான் சொல்லிட்டாங்களே…! மகிழ்ச்சியில் மருத்துவர்கள் …!!

அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பினை  நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. தமிழக அரசு மருத்துவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால் ? தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் போது அரசு மருத்துவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க படுகிறது. எந்தெந்த மருத்துவர்களுக்கு என்னவென்றால்… கடுமையான சூழ்நிலையை கூடிய பகுதிகள், மலை பகுதிகள், கிராம பகுதிகள் என மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோவ்…! ‘இப்படி தண்டனையா ? ”உச்சநீதிமன்றம் பரபரப்பு” தீர்ப்பு …!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதி மன்ற செயல்பாடுகள் குறித்து அடுத்தடுத்து இரண்டு ட்விட்களை பதிவிட்டார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிரசாந்த் பூஷணின் இந்த நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் அவர் இதில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இன்று காலையிலிருந்தே உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்த முக்கியமான வழக்குகள் மற்றும் தீர்ப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் மற்றொரு மிக முக்கியமான விஷயமாக பார்க்க கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையிலான அமர்வில் இன்று காலை விசாரிக்கப்பட்டது. முன்னதாக  வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING NEWS: பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும், நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் இரண்டு ட்விட்டுகள் உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷண் செய்திருந்தார் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் ஏற்கனவே அவர் இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: அரசு மருத்துவர்களுக்கு சலுகை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பினைஇன்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. தமிழக அரசு மருத்துவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால் ? தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் போது அரசு மருத்துவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க படுகிறது. எந்தெந்த மருத்துவர்களுக்கு என்னவென்றால்… கடுமையான சூழ்நிலையை கூடிய பகுதிகள், மலை பகுதிகள், கிராம பகுதிகள் என மிகவும் பின்தங்கிய […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று  நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

வழக்கறிஞசர் பிரசாந்த் பூசனுக்கு தண்டனை – உச்சநீதிமன்றம் இன்று அறிவிப்பு …!!

உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியும் விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்னுக்கான  தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. முன்னாள் தலைமை நீதிபதி களையும், தற்போதைய தலைமை நீதிபதியையும் களங்கப்படுத்தும் வகையில் பிரசாந்த் பூஷன் இரண்டு ட்விட் பதிவுகளை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பிரசாந்த் பூஷண் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… நாளை தண்டனை அறிவிப்பு…. உச்சநீதிமன்றம் அதிரடி ..!!

உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியும் விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்னுக்கான  தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது. முன்னாள் தலைமை நீதிபதி களையும், தற்போதைய தலைமை நீதிபதியையும் களங்கப்படுத்தும் வகையில் பிரசாந்த் பூஷன் இரண்டு ட்விட் பதிவுகளை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பிரசாந்த் பூஷண் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை – சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

பல்கலைக் கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என […]

Categories
தேசிய செய்திகள்

“மொஹரம் பண்டிகை”… இத மட்டும் செய்யக்கூடாது… உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!!

மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது வந்த விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் எளிதாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவிற்கு ஊர்வலம் செல்ல அனுமதி கொடுக்காத உச்சநீதிமன்றம் வழிபாட்டிற்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தது. அதேபோல் இந்த மாத இறுதியில் வர இருக்கும் மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?… வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்புடைய வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடியில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக… கேவியட் மனு தாக்கல்…!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகார அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சென்ற 2018-ம் ஆண்டு மே மாதம் ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும், ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கு – கேவியட் மனு தாக்கல் …!!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பு சார்பில்   உச்ச நீதிமன்றத்தில்கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யார் யாரெல்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் களோ… அவர்கள் பெரும்பாலானோர் இன்றைய தினம் கேவியட் மனு தாக்கல் செய்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …..!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.  சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து தொடர்ந்து பீகார் மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். 2 முதல் தகவல் அறிக்கைகள்…  இரண்டு விசாரணையா ? என்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்திலேயே சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

“பிஎம் கேர்ஸ்” நிதியை மாற்ற கோரிக்கை… மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…!!

பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றுவதற்கு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பிஎம் கேர்ஸ் பெயரில் பெறப்பட்ட நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி Centre For Public Interest Litigation சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தேசிய பேரிடர் சட்ட விதிகளுக்கு எதிராக இந்த பிஎம் கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மட்டுமல்லாமல் பொதுத்துறை மற்றும் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்றமே திறந்தாச்சு…. எதிர்காலம் முக்கியம்…. சொன்ன தேதியில் நடத்துங்க…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் காரணமாக, செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, தேர்வுகளை […]

Categories
தேசிய செய்திகள்

“நீங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் உள்ளீர்களா?”…. வக்கீலிடம் கேள்வி எழுப்பிய … தலைமை நீதிபதி …!!

தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்து என்பவர் மரியாதை மிகுந்த எந்த வார்த்தையையும் வழக்கறிஞர்கள் உபயோகிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். “லார்ட் ஷிப்” என மரியாதையாக அழைக்கப்படும் முறைக்கு மாற்றாக, Your honour என்று அழைத்த வழக்கறிஞரை, நீங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இருக்கிறீர்களா? என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே கேட்டுள்ளார். வழக்கறிஞர்கள் நீதிபதிகளை அழைப்பது பற்றி விதிகள் எதுவும் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்ததும், அதற்கு பதில் கொடுத்த தலைமை நீதிபதி போப்டே,  இந்திய நீதிமன்றங்களில் லார்ட் ஷிப் […]

Categories
தேசிய செய்திகள்

“MBBS படிப்பு”… ஓபிசிக்கு 50% இடம்… இந்த ஆண்டு வழங்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் …!!

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே  தர வேண்டும் எனக்கோரிக்கை வைத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மருத்துவ கல்லூரி நிறுவனங்களில் சேர்ந்து மருத்துவ கல்வி பயில ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் இந்த 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… “குற்றவாளி பூஷண்”… உச்சநீதிமன்றம் தீர்ப்பு …!!

நீதிபதிகள் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் பரப்பி விமர்சித்த  வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சென்ற ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்றத்தை மதிக்காத  வகையில் ட்விட்டரில் செய்தி ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பிறகு தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது குறித்து ஜூலை 22-ஆம் தேதி டுவீட் ஒன்று பதிவு செய்திருந்தார். இதனால் உச்சநீதிமன்றம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பிரசாந்த் பூஷண் குற்றவாளி : உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  பாப்டே ஒரு வெளிநாட்டு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் முக கவசம் ஏதும் அணியாமல் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முகமூடி அணியாமல் இருப்பது  தொடர்பாக அவரின்  பதிவு குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் விசாரணை முகமை… செயல்பாட்டில் உள்ளதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை செயல்பாட்டில் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு எனது மகள் நளினியும் மற்றும் மருமகன் முருகனும் கடந்த 28 வருடங்களாக சிறையில் இருந்து கொண்டிருக்கின்றனர். வேலூர் சிறையில் இருவரும் இருந்து வந்துள்ள நிலையில், சென்றவாரம் முருகனின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து வாரிசு சட்டம்… பெண்களுக்கு சம உரிமை… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!

ஆண் வாரிசகளைப் போல பெண் வாரிசுகளுக்கும் பெற்றோரின் சொத்துக்களில் சம பங்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 2005 ஆம் ஆண்டின் இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த போது, ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் பெற்றோரின் சொத்தில் சம பங்கை பெறும் உரிமை இருக்கின்றது. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்து வைத்திருப்பவர் இறந்திருந்தாலும் ஆண்களைப் போல பெண்களுக்கும் அந்த சொத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் லாக் அப் டெத் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிகரித்துவரும் காவல் மரணங்கள் தொடர்பாக மத்திய அரசு, தேசிய மனித உரிமை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி கடந்த 2017 – 2018 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மொத்தம் 148 காவல் மரணங்கள் நிகழ்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல […]

Categories
தேசிய செய்திகள்

முதியோர்களுக்கு உடனடியாக கொடுக்கணும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

முதியோர்களுக்கு பிபிஇ கிட் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட வேண்டுமென புது டெல்லி உச்சநீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வனி குமார் உச்ச நீதிமன்றத்தில் கொரோனா காலத்தில் முதியோர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கான பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணைக்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துங்க – தமிழக அரசு அதிரடி முறையீடு …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தொடங்கப்பட்டு அது உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி இறுதி தேர்வு – யுஜிசி முக்கிய முடிவு …!!

இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி..!!

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடை  வழக்கின் முந்தைய  விசாரணையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அதாவது பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி…. நீதிமன்றம் முக்கிய உத்தரவு…. குஷி ஆன தமிழக அரசு …!!

கொரோனா ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளை  திறந்துவைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடைவிதித்தது. இந்தத் தடைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் முந்தைய விசாரணையில் உச்ச நீதிமன்றம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றம் தான் சொல்லணும்…. நாங்க ஒன்னும் பண்ண முடியாது …!!

மருத்துவ படிப்பில் OBCக்கு இந்திய ஒதுக்கீட்டில் 50% வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு 27ம் தேதி வழங்கப்படம் என்று தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் நிலையில், மனுதாரர்கள் எதிர் மனுதாரர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றம் காட்டிய அதிரடி – நிம்மதியடைந்த எடப்பாடியார் …!!

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தது இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் , பாலகிருஷ்ணன், சிறப்பு ஆய்வாளர் பால் துறை உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்தபோது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்கள் என்று தமிழக முதல்வர் கூறியது பெரும் அதிர்வலையை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பத்மநாபசுவாமி கோவில் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு …!!

கேரள பத்மநாபசுவாமி கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை அளிக்கின்றது. பத்மநாபசுவாமி கோவில் சம்மந்தமான 2 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பது கேரள அரசின் கீழ் வரக்கூடிய தேவஸ்சம் போர்டா அல்லது மன்னர் குடும்பமா என்பது குறித்தானது. இந்த வழக்கின் இடைக்கால கோரிக்கையாக கோவிலில் உள்ள ஆறாவது அறையை திறக்க கூடிய வழக்கு. இவை அனைத்தும் சேர்த்து ஒரே வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று  வந்தது. தற்போது அதன் தீர்ப்பில், மிக முக்கியமானதாக கோவிலில் மன்னர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் அதிரடி

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு உச்சந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று  திமுகவின் சக்கரபாணி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதில் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சபாநாயகர் முடிவில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சத்தால் தடை செய்யப்பட்ட பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு அனுமதி… உச்சநீதிமன்றம்!!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாத் ஆலய தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜெகன்நாதர் ரத யாத்திரையை நடத்தலாம் என அனுமதியளித்துள்ளது. தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களின் சுகாதாரம், பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உலக புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. அப்போது நடந்த வழக்கு விசாரணையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இதுபோன்ற கூட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா சிகிச்சை”… நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்..!

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டணங்களை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு தடை… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

உலக புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இதுபோன்ற கூட்டங்கள் நடக்க அனுமதிக்க முடியாது. இந்த ஆண்டு யாத்திரை நடத்த ஒப்புக்கொண்டால் நிச்சயமாக கடவுள் ஜெகநாத் எங்களை மன்னிக்கமாட்டார் வச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகன்நாத் ரத்த யாத்திரையை வரும் 23ம் தேதி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சையளிக்கும் முன்களப்பணியாளர்களுக்கு உரிய வசதிகளை செய்ய வேண்டும்…!!

கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆருஷி ஜெயின் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

Categories

Tech |