Categories
தேசிய செய்திகள்

கொரோனா இரண்டாவது அலை: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் குட்டு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையமே காரணம். இதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுபவர்கள்… வெளியான அதிரடி உத்தரவு..!!

தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி சமூக வலைதளங்களில் கருத்து பரப்புபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு…. உச்சநீதிமன்றம் அனுமதி….. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மே 7-ஆம் தேதி முதல் விடுமுறை…. அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்பு… வெளியான தகவல்..!!

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என் வி. ரமணா பதவியேற்றுக்கொண்டார். குடியரச மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் என் வி. ரமணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ரமணா அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியோடு முடிகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு அமல்படுத்த முடியாது…. உத்தரபிரதேச அரசு மேல்முறையீடு..!!

உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்த முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐந்து நகரங்களில் ஊரடங்கு அமல் படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி கோர்ட்டுக்கு வரல…. வீட்டில் இருந்தே விசாரணை…. நீதிபதிகள் அதிரடி முடிவு …!!

கொரோனா பெருத்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவுவதால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீட்டிலிருந்தே விசாரணை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்களில் பெரும்பாலும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வீட்டிலிருந்தபடி வழக்குகளை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

JUSTIN: வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு… உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு….!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5%சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. அதுவே வன்னியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் பல சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. மதுரையை சேர்ந்த அபிலாஷ் குமார் […]

Categories
உலக செய்திகள்

8 வருடமாக தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. இலங்கை தம்பதி மீது அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்..!!

ஆஸ்திரேலியாவிற்கு வீட்டு வேலை செய்வதற்காக இந்திய பெண்ணை அழைத்து சென்று  இலங்கை தம்பதியினர் எட்டு வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் நேற்று இலங்கை தம்பதியினர் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை, அரசு வழக்கறிஞர் Richard Maidment நீதிமன்றத்தில் விவரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டு பெண்ணை ஏமாற்றி ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துசென்றுள்ளனர். தினந்தோறும் 3.39 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதை தெரியப்படுத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பேரறிவாளன் தாயார் மனு… அதிரடி காட்டிய நீதிமன்றம்…. தமிழக அரசுக்கு உத்தரவு….!!

தமிழக ஆளுநரின் கடித்தின் நகல் கோரி பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. இந்த விவகாரத்தில் பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கால கடனுக்கு வட்டிக்குவட்டி…? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

கொரோனா  காலத்தில் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி வசூல் செய்தால் அந்த தொகையை வாடிக்கையாளருக்கு திரும்ப அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. கொரோனா  காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை செய்தபோது கொரோனா காலத்தில் வங்கி கடனுக்கான காலத்தை ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

“மாநில அரசின் அதிகாரிகளை மாற்றக் கூடாது”… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

மாநில அரசின் அதிகாரிகளாக இருப்பவர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஐந்து மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநில அரசு அதிகாரிகளாக இருக்கக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

முதல் மனைவியின் குழந்தைக்கு…. பட்டப்படிப்பு படிக்கும் வரை நிதிஉதவி… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

ஒரு தந்தை தனது மகனுக்கு பட்டப் படிப்பை முடிக்கும் வரை நிதியுதவி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா சுகாதாரத்துறையில் பணிபுரிந்த நபர் 2005 இல் விவாகரத்து பெற்று தனது முதல் மனைவியிடமிருந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் முதல் மனைவியின் குழந்தைக்கு பராமரிப்புக்காக மாதத்திற்கு 20000 வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. குடும்ப நீதிமன்றம் 2017 செப்டம்பரில் இந்த உத்தரவு நிறைவேறியது. தனது மகன் 18 வயது ஆகும்வரை மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்-பெண் உடலுறவு கொண்டால்… உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

பல ஆண்டுகளாக ஆண்-பெண் சேர்ந்து வாழும் போது ஒருமித்த உறவு வைத்துக் கொண்டதை பலாத்காரமாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வாக்குகளை பெற நிதி ஒதுக்கீடு கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளைப் பெற நிதி ஒதுக்கீடு கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப், பேஸ்புக் நிறுவனங்களுக்கு… உச்ச நீதிமன்றம் வைத்த செக்..!!

வாட்ஸ்அப் இன் தகவல் பரிமாற்றத்திற்கான புதிய அந்தரங்க கொள்கைகளை குறித்து உச்சநீதிமன்றம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கும், பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்கான அந்தரங்க உரிமை தரம் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட புதிய மனுவை உச்ச நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி தளமான வாட்ஸ் அப், அண்மையில் தனியுரிமை கொள்கையில் மாறுபாடு செய்தது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே….. சாதியை ஒழிக்க இது தான் ஒரே வழி….. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

நாட்டில் சாதியை நிர்மூலமாக்க உண்மையான தீர்வு ஜாதி மறுப்பு திருமணம் தான் என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் தற்போது ஜாதி திருமணம்தான் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆணவ கொலைகள் நடக்கின்றன. இந்நிலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கர்நாடகத்தை சேர்ந்த தம்பதியர், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள், இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“உச்ச நீதி மன்றத்தில் வரிசையாக சர்ச்சசைகுள்ளாக்கிய பாலியல் தீர்ப்புகள்”…? அதைப் பற்றிய ஒரு தொகுப்பு..!!

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் கொடுக்க உருவாக்கப்பட்டதே சட்டங்கள். என்றாலும், சட்டம் தோன்றிய நாளிலிருந்தே தொடர்ந்து வரும் கொடுமைகளில் ஒன்று, சில சட்டப்பிரிவுகளே தப்பிக்கும் சந்துகளாகக் குற்றவாளிகளுக்கு வழிவிடுவதுதான். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கு ஒன்றில், குற்றம் சுமத்தப்பட்டவருக்குச் சாதகமாக சமீபத்தில் அப்படி ஒரு தீர்ப்பை, ஒரு பெண் நீதிபதியே வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை நாடு முழுக்க உருவாக்கியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய 39 வயது ஆண் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் உங்களை கொன்றாலும் ஆச்சர்யமில்லை… விளம்பரம் செய்ய பணம் எப்படி வந்தது…? அதிகாரிகளை வறுத்தெடுத்த நீதிபதிகள்…!!

மத்திய அரசின் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மக்கள் கொன்றாலும் அதில் ஆச்சர்யமில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது மத்திய அரசின் பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் மற்றும் அரசு மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களால் கொலை செய்யப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது யூனியன் பிரதேசமான டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. இதனால் உருவான பொருளாதார நெருக்கடியினால் பல பணியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் கையில் ஏதுமில்லை….! எல்லாமே ஆளுநர் முடிவு… பேரறிவாளன் விடுதலையில் மத்திய அரசு தகவல் ..!!

பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவு எடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, பேரறிவாளனின் விடுதலையை குடியரசு தலைவர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கானது இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு, ஆளுநரே முடிவு செய்து சொல்வார் எனவும்,ஆளுநர் 3 அல்லது 4 […]

Categories
தேசிய செய்திகள்

நானும் ஒரு விவசாயி தான்…! உங்க குழுவே வேண்டாம்… வேளாண் சட்ட வழக்கில் திடீர் திருப்பம் ..!!

வேளாண் சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள நான்கு பேர் கொண்ட குழுவில் இருந்து விலகுவதாக திரு .பூபேந்தர் சிங் மான் அறிவித்துள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டம் 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம் இது குறித்த அறிக்கையை இரண்டு மாதங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அங்கன்வாடி மையங்கள் திறப்பு… வெளியான முக்கிய உத்தரவு…!!

அங்கன்வாடி  மையங்களை திறப்பது குறித்து ஜனவரி-31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டுமென மாநில/ யூனியன் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தீபிகா ஜகத்ராம் சகானி என்ற பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்கள் பல மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஏழை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டதால் உடனடியாக அங்கன்வாடி மையங்களை திறக்க […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு தடை… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… ஆதரவு தெரிவிக்கும் உச்சநீதிமன்றம்… மறுப்புக் கூறும் மத்திய அரசு…!!!

நாட்டில் வேலை சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

போராடும் விவசாயிகள்….! ஆதரவாக நீதிமன்றம்…. பிடிவாதமாக மத்திய அரசு… !!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் இன்றைய விசாரணை தொடங்கிய உடனே இந்த போராட்டம் நடத்தப்படுவது குறித்து எல்லாம் நாங்கள் தற்போது எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. முழுக்க முழுக்க மத்திய அரசு இந்த விவகாரத்தில் கையாண்ட விதம் குறித்தும், அதேபோல இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டக்கூடிய ஆர்வம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விசாரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு இவ்வளவு அவசரம் காட்டுறீங்க ? ஆடி போன மத்திய அரசு… நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

விவசாயிகள் போராடிவரும் நிலையில் மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் இன்றைய விசாரணை தொடங்கிய உடனேயே இந்த போராட்டம் நடத்தப்படுவது குறித்து எல்லாம் நாங்கள் தற்போது எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. முழுக்க முழுக்க மத்திய அரசு இந்த விவகாரத்தில் கையாண்ட விதம் குறித்தும், அதேபோல இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டக்கூடிய ஆர்வம் உள்ளிட்ட விஷயங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு பிடிவாதமா இருக்கீங்க ? மோடி அரசு மீது அதிருப்தி…. நீதிமன்றம் பரபரப்பு கருத்து …!!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கில் மிக முக்கியமான சில முன்னேற்றங்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில்  நடைபெற்று வருவதை பார்க்க முடிகின்றது. இந்த வழக்கு தொடங்கிய உடனே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார.  இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விவசாய போராட்டங்களை மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க தயாரா ? மத்திய அரசு மீது பாய்ந்த உச்சநீதிமன்றம் …!!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும் மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிய உடனேயே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார். இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விவசாய போராட்டங்களை மத்திய அரசு கையாண்ட விதம் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்றம் கட்டிடம் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு …!!

புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. சுமார் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இதுகுறித்து நடைபெற்று வந்த இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கான அனுமதியை வழங்கி இருக்கிறது.  மூன்று நீதிபதிகள் இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கின்றார்கள். இரண்டு நீதிபதிகளும் இந்த கட்டடத்தை கட்ட அனுமதி வழங்கி இருக்கிறார்கள். மற்றொரு நீதிபதி மாறுபட்ட ஒரு தீர்ப்பினை […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள்… முடிவெடுக்க முடியாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவு எடுக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

புகுந்த வீட்டிலிருந்து “பெண்ணை வெளியேற்ற முடியாது”… உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

திருமணமான பெண்களுக்கு புகுந்த வீடும் சொந்தம், என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமணமாகி மணமகனின் வீட்டிற்கு செல்லும் பெண்ணை எந்த ஒரு காரணமும் இன்றி அந்த வீட்டிற்கு உரிமை இல்லாதவராக இருந்த போதும் அங்கிருந்து அவரை வெளியேற்ற முடியாது. என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் திருமணமான பெண்கள் நிம்மதியாக உள்ளனர். கர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரில் வசிக்கும் ஒரு மூத்த குடிமக்கள் தனது மகனின் மனைவி தங்களுக்கு சொந்தமான வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாரையும் ஒரே மாறி அணுகுங்கள்… உச்சநீதிமன்றத்தில் பாஜக பிரமுகர் வழக்கு …!!

விவாகரத்து வழங்குவதில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் விவாகரத்து பெறும் போது மதம், பிறந்த இடம், பாலின பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தனித்தனி சட்டங்கள் பின்பற்ற படுவதாகவும்; இதனை நீக்கிவிட்டு விவாகரத்து மற்றும் ஜீவனாம்சத்திற்கு அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்ட விதிகளை வகுக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… மத்திய அரசுக்கு நோட்டீஸ்… உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

வீடுகளில் போஸ்டர் ஒட்டக் கூடாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் முக்கியமான பண்டிகைகள், வாழ்த்துக்கள், அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப் படுவது வழக்கம். அவ்வாறு ஒட்டப்படும் போஸ்டர்கள் சிலரின் அனுமதி இல்லாமல், உரிமை பெறாமல் ஒட்டப்படுகின்றன. அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு கெடு….. 5 நிமிடத்தில் சொல்லுங்க…. அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!

மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பத்தாம் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாஅறிவித்திருந்தார்.  இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே புதிய நாடாளுமன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே ? வச்சு செய்த மத்திய அரசு ….. புலம்பும் தமிழக அரசு …!!

இந்த ஆண்டு ( 2020 – 2021 ) ஆம் கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தமிழகத்தில் உயர்வு சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்திய மருத்துவ குழுவின் 2000வது ஆண்டில் மருத்துவ பட்ட மேற்படிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொடுக்க கூடாது… NO சொல்லி தடுத்த மத்திய அரசு…. ஏமாந்து போன தமிழக அரசு …!!

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்க கூடாது என மத்திய அரசு வாதிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு முக்கியமான நடைமுறை என்பது கடந்த 1996ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் படிக்க கூடிய அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு மருத்துவ மேற்படிப்பு படிக்க விரும்பினால், அதாவது அரசு செலவிலேயே படிக்க விரும்பினால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் அல்லது மலைப் பகுதிகளில்,  மக்கள் அதிகமாக செல்ல முடியாத கடுமையான பகுதிகளில் பணியாற்றினால் அவர்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பாண்டு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில் தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்கள். இந்த வழக்கு தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இன்று உச்சநீதிமன்ற உத்தரவு வெளியாகியிருக்கிறது. மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றில் முதன்முறையா” உச்சநீதிமன்றத்துக்கும் விடுமுறை விட்டாங்க…. சூப்பர் அறிவிப்பு…!!

வரலாற்றிலே முதன்முறையாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ஆம் தேதி அல்லது 15 ஆம் தேதியில் வரும் தமிழர் திருநாளான தை பொங்கல், காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மகர சங்கராந்தி,பிஹு  என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு வரும் 2021 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Big Breaking – முதல் முறை பொங்கல் விடுமுறை – அதிரடி அறிவிப்பு …!!

2021 அன்று ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்றம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை விடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனிமே எந்த வழக்கும் தள்ளுபடி கிடையாது… உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!

நீதிமன்றத்தில் மனுதாரர் வக்கீல் நான்கு முறை ஆஜராக வில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் மனுதாரரின் வக்கீல் நான்கு முறை ஆஜராகவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது வழக்கம். அதனால் பல்வேறு குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மனுதாரரின் வக்கீல் தொடர்ந்து 4 முறை ஆஜராக வில்லை என்பதற்காக வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று உயர் […]

Categories
மாநில செய்திகள்

 50 சதவீதம் இட ஒதுக்கீடு… தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!!!

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய அரசாணையை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்தது. அதற்கு எதிராக சில மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ” இந்த விவகாரம் தொடர்பாக கேரள மருத்துவர்கள் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

கெஞ்சிய ஸ்டெர்லைட் ஆலை … தூக்கி எறிந்த எடப்பாடி சர்க்கார் ..! கெத்து காட்டும் தமிழக அரசு …!!

ஸ்டெர்லைட் ஆலையை திக்க அனுமதிக்கவே கூடாது என தமிழக அரசு அதிரடி வாத்தை முன்வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞ ஆஜராகி நிர்வாகம் திறக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் ? அல்லது இந்த ஆலையில்  என்ன மாதிரியான விஷயங்களில் சரியான கடைபிடிக்கப்பிடித்தால் இயக்கப்பட்டலாம் ? […]

Categories
மாநில செய்திகள்

“ஸ்டெர்லைட் ஆலை திறப்பு” இப்போ இல்ல எப்பவும் இதான்…. தமிழக அரசு உறுதி…!! சு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அரசு அந்த ஆலைக்கு சீல் வைத்தது. அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ஆலையை திறப்பதற்கான தடை நீடிக்கும் என தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து உச்ச […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறங்கி அடித்த தமிழக அரசு…. பந்தாடப்பட்ட ஸ்டெர்லைட்… நீதிமன்றத்தில் அதிரடி …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எந்த ஒரு காரணத்துக்காகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு ? நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம் …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எந்த ஒரு காரணத்துக்காகவும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்து ரத்து… தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

கமல்நாத் நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. தப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத், அதே தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுகின்ற இமார்டி தேவியை பாலியல் ரீதியாக மிக தரக்குறைவாக பேசியுள்ளார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஓ.பி.சி. இடஒதுக்கீடு – ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு – டிடிவி தினகரன்…!!

மருத்துவ படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். திரு டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் கூட்டங்கள் நடத்துவது தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றம் தடை…!!

மத்தியபிரதேச இடைத்தேர்தலில் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் காணொளிக்காட்சி பிரச்சார உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று இடைத்தேர்தல் நடக்கிறது. பாஜக அரசு பெரும்பான்மை பெற இந்த தேர்தல் வெற்றி உதவும் என்ற நிலையில் அங்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் நேரடிப் பிரச்சாரம் செய்வதற்கு பதிலாக காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – விஜயகாந்த் வேதனை …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிமுக – திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. என்றெல்லாம் தீர்ப்புக்கு கருத்து தெரிவித்து வந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |