Categories
தேசிய செய்திகள்

பெரியவர்கள் வீட்டில்…. குழந்தைகளுக்கு மட்டும் பள்ளியா? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்….!!!!

பெரியவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ள போது, குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர கட்டாயப் படுத்தப்படுவதா என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் டெல்லியில் பள்ளிகளை மீண்டும் திறந்த கெஜ்ரிவால் அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் கடும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : காற்று மாசு இருக்கும்போது டெல்லியில் பள்ளி திறப்பு ஏன்….? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 4 பகுதிகளில் சுப்ரீம் கோர்ட் …. தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கோரிக்கை….!!!!

குடும்ப வழக்குகள் சின்ன சின்ன குற்ற வழக்குகளை எல்லாம் உச்சநீதிமன்றம் விசாரிப்பது குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றியமைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். நாட்டின் 4 பகுதிகளில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப வழக்குகள், சின்னசின்ன குற்ற […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை…. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!

முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்துவதற்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த, பராமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல தமிழகத்தை அனுமதிக்க வேண்டும். மேலும் வல்லக்காடு- முல்லைப்பெரியாறு காட்டு வழி சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு ஆணையிட வேண்டும் என்றும், தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது. முன்னதாக முல்லைப் பெரியாறு அணையின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கொரோனா தடுப்பூசி…. எந்த கருத்தும் கூறப்போவதில்லை…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

கொரோனா தடுப்பூசி குறித்து எந்த கருத்தும் கூற போவது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், இதற்கு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ‘கொரோனா தடுப்பூசி சந்தேகம் பற்றி எந்த கருத்தையும், உத்தரவையும் தெரிவிக்கப் போவதில்லை. கொரோனா தடுப்பூசி குறித்த பல்வேறு தரவுகளை உலக சுகாதார நிறுவனம் சான்றுகளாக தந்துள்ளது’ என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முல்லை பெரியாறு அணை தொடர்பாக….  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு…. தமிழக அரசு…!!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் வந்தவண்ணம் உள்ளது. ஒரு பக்கம் முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் தேக்கம் 142 அடியிலிருந்து குறைத்து 136 அடி உள்ளபோதே தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மற்றொரு பக்கம் பேபி அணையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார்….  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…!!!

மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.  இந்த வருமான வரம்பு விவகாரம் தொடர்பாக குழு அமைத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு காண ஆண்டு வருமான வரம்பு 8 லட்சம் என வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் […]

Categories
மாநில செய்திகள்

Justin: மருத்துவ நிபுணர் குழுவை நியமிப்பதில்… எவ்வித ஆட்சேபனையும் இல்லை…ஆறுமுகசாமி ஆணையம்..!!!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் குழுவை நியமிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தை குறித்து விசாரிப்பதற்காக ஆறுமுகம் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஆறுமுகம் ஆணையம் தரப்பில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: “திரிபுராவில் நகராட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது”… உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

திரிபுராவில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  திரிபுரா மாநிலத்தில் அகர்தலா மாநகராட்சி 51 வார்டுகள்,  13 நகராட்சிகள், ஆறு நகர பஞ்சாயத்துகளில் உள்ள 334 இடங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் பாஜக 2018 ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் இதுவாகும். இந்நிலையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி…. “வரையறுக்க அரசுக்கே அதிகாரம்”… சுப்ரீம் கோர்ட்!!

விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது கடன் தள்ளுபடி செய்யும் போது அது யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி, EWS இட ஒதுக்கீடு: இன்று விசாரணை…!

மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும், மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக நீட் முதுகலை கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இட ஒதுக்கீடு சொல்லுமா, செல்லாதா என நீதிமன்றம் முடிவு செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

நாக்பூர் தீர்ப்பு அபத்தமானது…! தொட்டாலும் தொடாவிட்டாலும் குற்றம் குற்றமே… சுப்ரீம் கோர்ட் அதிரடி ..!!

சிறுமியை ஆடைக்கு மேல் மார்பைத் தொட்டு பாலியல் செயலில் ஈடுபட்டதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 12 வயது சிறுமியை ஆடைக்கு மேல் உடலைத் தாண்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரது உடலை தீண்டி உள்ளதால் இது குழந்தைகளுக்கு எதிரான […]

Categories
மாநில செய்திகள்

1மாசத்துக்குள் பண்ணுங்க..! இல்லனா அவ்வளவு தான்… தமிழக அரசுக்கு எச்சரிக்கை …!!

கோவில் நிதியில் தற்போது துவங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகள் தவிர புதிதாக கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் மாநிலம் முழுவதும் 10 கோவில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உள் ஒதுக்கீடு ரத்து… பாமக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]

Categories
உலக செய்திகள்

சம்மன் அனுப்பிய நீதிமன்றம்…. நேரில் ஆஜரான பாகிஸ்தான் பிரதமர்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

பயங்கரவாத தாக்குதல் வழக்கில் நீதிபதிகள் பிரதமரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பினர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவம் பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கி சூடு  நடத்தினர். இதில் 132 சிறுவர்கள் உட்பட மொத்தம் 147 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவமானது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பாகிஸ்தான் பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் “சரவெடிக்கு தடை” மீறினால் இவர்கள் தான் பொறுப்பு…. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்….!!

நாடு முழுவதும் சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி விற்பனை மற்றும் வெடிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரித்தது. தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலி பசுமை பட்டாசுகளை விற்பனை செய்தால் அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: இந்த தீபாவளிக்கு யாரும் “சரவெடி” வெடிக்க முடியாது…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக காற்று மாசு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் கொரோணா பரவும் அபாயம் இருப்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரவெடிக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சரவெடி உற்பத்தி செய்யவும், விற்கவும், வெடிக்கவும் கூடாது. தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கபட்டால் காவல்துறையே […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING:  முல்லை பெரியாறு அணை….  உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவு அபாய கட்டத்தில் இல்லாத போது இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்  அணை தீவிர கண்காணிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாதி பெயரை கூறி திட்டிய வழக்கு… குற்றவாளியை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!!!

ஜாதி பெயரை கூறி திட்டியதாக அளிக்கப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட வரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 1994 மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ராமவதார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பட்டினத்தை சேர்ந்த பிரேம்பாய் என்ற பெண்மணிக்கும் இடையே நில தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராமாவதார் அப்பெண்மணியை ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்மணி அவர் மீது வழக்கு பதிவு செய்தது. பிறகு அவருக்கு 6 மாத சிறையும் ,1000 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்பா என்றாலே இப்படித்தான் பார்ப்பீர்களா…? காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

ஸ்பா என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா ? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல மாநிலங்களில் ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதிகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தி விபச்சாரம் செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் ஸ்பாவுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் சோதனையின் பெயரில் பணம் பரித்து செல்வதாக புகார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூர் வன்முறை…. அவரை கெஞ்சுகிட்டு இருக்கீங்க… இப்படி தான் கையாள்வீர்களா?… அரசை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்!!

லக்கிம்பூரில் விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்ட இந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா? என்று உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் விவசாயிகள் 4 பேர் இறந்ததாகவும், வன்முறையில் 4 பேர் என மொத்தம் 9 பேர் இறந்ததாக சொல்லப்படுகிறது.. இது தொடர்பாக காவலர்கள் தரப்பில் இருந்து நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. மேலும் 3 பேரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

EWS பிரிவுக்கு 10% இடஒதுக்கீடு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, EWS பிரிவுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய அரசு சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: எதற்கு போராட்டம் ? – விவசாயிகளுக்கு நீதிமன்றம் கேள்வி ..!!

எதற்க்காக போராட்டம் நடைபெறுகின்றது என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் சுற்றுவட்டார பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். குறிப்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதால் தாங்கள் டெல்லிக்கு வந்து செல்ல முடியவில்லை, குறிப்பாக மார்க்கெட்டிங் உள்ளிட்ட தொழில்களில் இருக்கின்றவர்கள் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது, ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை சென்று வருவதற்கும் கூட கடும் சிரமம் இருக்கின்றது. எனவே இந்த விவசாயிகளின்  சாலை மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு…. இனி இப்படி தான் பதவி உயர்வு… சுப்ரீம் கோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி உயர்வு வழங்கும் பொழுது, அவர்களுடைய மதிப்பெண் அடிப்படையிலும், சீனியர்களாக இருக்கிறார்களா என்பதை பொருத்து மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும்.. இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கக் கூடாது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: பட்டாசு தயாரிப்பில் விதிமீறல்கள் – உச்சநீதிமன்றம் கடும் கோபம் …!!

  பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்து இருப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் தகவல்கள் இருக்கிறது என்று நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள். இது சம்பந்தமான வழக்கில் நேற்றைய தினம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்கிறீர்கள் என்று கேள்வியை முன் வைத்தார்கள். இந்த நிலையில் நீதிபதிகள் இந்த தகவல் தெரிவித்திருக்கிறார்கள் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்றது. இதில் சிபிஐ தரப்பில் பல்வேறு விஷயங்கள் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம் – உச்சநீதிமன்றம்!!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். முன்னதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது, அக்டோபர் – டிசம்பர் வரை மழை காலம் என்பதால் தேர்தல் நடத்துவது சிரமம், கொரோனாவால் அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.. இவை தவிர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற இரண்டரை மாத காலம் அவகாசம் தேவை.. புதிதாக மாநகராட்சி, நகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… “கால அவகாசம் வேண்டும்”… மாநில தேர்தல் ஆணையம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கும் இரண்டரை மாதம் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் நடக்க இருக்கும் நிலையில், இந்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்… தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு…!!!

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. சமீபகாலமாக பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் செல்போன்கள் ஒட்டு கேட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. இதனை காரணமாக வைத்து எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் பதிவிடும் கருத்துக்களுக்கு முகநூல் தான் பொறுப்பு!”.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் மக்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டால் அதற்கு முகநூல் நிறுவனம் தான் பொறுப்பு என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் சிறுவர்களுக்கான சிறையில் தண்டனை பெற்ற, டைலான் வோலர் என்பவர் தொடர்பில் ஒரு ஊடகம், முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தது. அதற்கு முகநூல் பயனாளர்கள் பலரும் மோசமாக கருத்து பதிவிட்டுள்ளனர். எனவே டைலான் கடந்த 2017ம் வருடத்தில் முகநூல் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கு, விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம், […]

Categories
தேசிய செய்திகள்

பொறுமையை சோதிக்காதீங்க…! கடுப்பாக்கிய மத்திய அரசு…. லெப்ட் & ரைட் வாங்கிய நீதிபதி …!!

நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின்  பணியிடங்களை நிரப்புவது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும், உத்தரவுக்கும் மத்திய அரசு மதிப்பு அளிப்பதில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி ரமணா மன வருத்தம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு தீர்ப்பாயங்களில் நிறைய இடங்கள் காலியாகவே இருக்கின்றது. இதனை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், காலஅவகாசம் வழங்கியும் கூட இந்த பணியிடங்களை நிரப்பவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற புதிய…. 9 நீதிபதிகள் இன்று பதவியேற்பு…!!!

உச்சநீதி மன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் இன்று காலை 10.30 மணி முதல் பதவியேற்று வருகின்றனர் .உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் ஹூமா கோலி,  பி.வி நாகரத்னா, பேலா திரிவேதி, விக்ரம்நாத், அபய் ஓகா, மகேஸ்வரி ஆகியோர் பதவி ஏற்கின்றனர். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி நாகரத்னா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார் . இவர் 2027 இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகளை நியமிக்க…. மத்திய அரசு ஒப்புதல்….!!!!

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழு கொலீஜியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து கொலீஜியம்பரிந்துரைத்த மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான கோப்பை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளா ஹைகோர்ட் நீதிபதி சி.டி ரவிக்குமார், கர்நாடக […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் 10 நாட்களுக்குள் நேரில் விசாரணை… தலைமை நீதிபதி….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகளை அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கு விசாரணைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நேரில் நடைபெறும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

48 மணி நேரத்தில் வேட்பாளர் குற்றப்பின்னணி…. உச்சநீதிமன்றம் கெடு….!!!!

வேட்பாளரின் குற்றப்பின்னணி தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்த 48 மணி நேரத்தில் அவர்களின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும். வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிடாத கட்சிகளின் தேர்தல் சின்னத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபின், 48 மணி நேரத்துக்குள் ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற விவரத்தையும், அவர்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் கண்டிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: 8 கட்சிகளுக்கு அபராதம் விதிப்பு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை பொதுவெளியில் வெளியிடாததற்கு பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலின்போது, விதிகளை மீறிதயாகக் கூறி, காங்கிரஸ், பாஜக உள்பட ஏழு கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிபிஎம், தேசியவாக காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தங்கள் கட்சியின் இணையதங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

எம்பி, எம்எல்ஏ மீது குற்ற வழக்கு…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!

எம் பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை திரும்பப்பெற உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மாநில உயர் நீதிமன்ற அனுமதியின்றி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்கை திரும்பப் பெறக் கூடாது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் இரண்டு வாரத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பணக்காரர்களுக்கு என்று தனி சட்டம் இல்லை… உச்சநீதிமன்றம் கருத்து…!!!

பணக்காரர்களுக்கு என்று தனி ஒரு சட்டம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொலை வழக்கு ஒன்றில் மத்தியபிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவின் கணவர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனது கணவருக்கு ஜாமின் வேண்டும் என்று கோரி அக்கட்சியின் எம்எல்ஏ மனு அளித்திருந்தார். இதையடுத்து இந்த மனுவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்று தனியாக இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் குடி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இனி புகார் பெட்டி… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன. பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி […]

Categories
மாநில செய்திகள்

நீட் ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

“ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல; பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுக்கு எதிராக, பாஜகவின் கரு நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: ரத்தான சட்டத்தின் கீழ் 1307 வழக்குகள் பதிவு…. அதிர்ச்சி…..!!!!

2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 ஏ ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறு ரத்து செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிந்தது பற்றி அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுகள் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது

Categories
தேசிய செய்திகள்

இழப்பீடு வழங்குவதற்கு… அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தொற்று காரணமாக பலரும் தங்களது உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலும் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து, வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம், கடமை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 31க்குள்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-31 க்குள்…. +2 மதிப்பெண்களை வெளியிட…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு…. இறப்பு ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பு…. உச்சநீதிமன்றம்…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து அரசு ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

+2 மாணவர்களுக்கு மதிப்பெண்…. உச்சநீதிமன்றம் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு முறையை அங்கீகரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 10 முதல் 12 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் இருக்கிறதா?…. வெளியான அதிர்ச்சி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைய காரணம் காட்டி வங்கி கடன் தொகையை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு புதிய கால அவகாச சலுகையை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்புத்தொகை…. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை… 2000 பெண் வழக்கறிஞர்கள் கடிதம்…!!!

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதால் 2000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலுக்குப் பிறகு அங்கு அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: ஜூன் 27 ஆம் தேதி வரை விடுமுறை – வெளியான அறிவிப்பு…!!!

வருடந்தோறும் உச்சநீதிமன்றத்துக்கு கோடைகால விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அமர்வு நீதிபதிகள் கொண்ட விசாரணை மட்டும்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் முக்கிய வழக்குகளை நடத்தும். மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவல் மீடனும் வேகமெடுத்து வருகிறது. எனவே இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் மீது…. இப்படி கூறிய வார்த்தை கொடுமையானது… உச்சநீதிமன்றம் காட்டம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories

Tech |